ஜேகேகேஎன் கல்லூரியில் கருத்தரங்கம்! இந்திய பங்குச் சந்தையில் வளர்ந்து வரும் போக்குகள்!

ஜேகேகேஎன் கல்லூரியில் கருத்தரங்கம்! இந்திய பங்குச் சந்தையில் வளர்ந்து வரும் போக்குகள்!
X
இந்திய பங்குச் சந்தையில் வளர்ந்து வரும் போக்குகள் பற்றிய கருத்தரங்கம் நடைபெறவுள்ளது.

நிகழ்வின் தலைப்பு: இந்திய பங்குச் சந்தையில் வளர்ந்து வரும் போக்குகள்

நிகழ்விடம் : செந்தூராஜா அரங்கம்

நிகழ்ச்சி நடக்கும் தேதி: அக்டோபர் 16 ஆம் தேதி.

நிகழ்ச்சி நடக்கும் நேரம்: பிற்பகல் 10.15 மணி முதல் 12.30 மணி வரை.

தலைமை: டாக்டர்.ஜி.மோகன்ராஜ் மேலாண்மை துறையின் தலைவர்.

நிகழ்வு மேலாளர் மின்னஞ்சல்: vimala.c@jkkn.ac.in

நிகழ்வு மேலாளர் மொபைல் எண்: 7708093763.

முன்னிலை: திரு.டாக்டர் பிரபாகரன்,இயக்குனர், எடிஃபை எட்டெக், கோயம்புத்தூர்

வரவேற்புரை: செல்வன். நவீன் குமார் ,இரண்டாம் ஆண்டு, மேலாண்மை துறை, ஜே.கே.கே.நடராஜா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி.

டாக்டர்.கே. பிரபாகரன் அவர்கள் பங்குச் சந்தையில் எப்படி முதலீடு செய்வது என்பதை அவர் விளக்குவார், சந்தையை பகுப்பாய்வு செய்வதற்கான வழிகளை அவர் விளக்குவார் தற்போதைய சூழ்நிலையில், புத்திசாலித்தனமாக முதலீடு செய்ய பங்குச் சந்தையில் ஏற்படும் மாற்றங்களை ஆய்வு செய்து, குறைந்த ரிஸ்க் மூலம் அதிகபட்ச லாபத்தைப் பெறுவதற்கான வழிகளைக் கற்றுகொடுக்கப்படும்

தலைமை உரை: திரு. டி. ரூபன் தேவபிரகாஷ், ஜே.கே.கே. நடராஜா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியின் முதல்வர்

சிறப்பு விருந்தினர் உரை : திரு. எஸ். ஓம் சரவணா, ஜே.கே.கே. நடராஜா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியின் நிர்வாக இயக்குனர்

பங்குபெற்றோர் விபரம் : ஜே.கே.கே. நடராஜா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியை சேர்ந்த மாணவ மாணவிகள்.

நன்றியுரை : ஆர்.கே.பரணி, இரண்டாம் ஆண்டு,மேலாண்மை துறை, ஜே.கே.கே. நடராஜா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி.

Next Story
ai automation in agriculture