/* */

குமாரபாளையத்தில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனை தீவிரம்

குமாரபாளையத்தில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிரமாக வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

HIGHLIGHTS

குமாரபாளையத்தில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனை தீவிரம்
X

வாகன சோதனையில் ஈடுபடும் பறக்கும் படையினர்.

தமிழக உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதலாக தேர்தல் விதிமுறைகள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

பொதுமக்களுக்கு பணம் விநியோகம் செய்ய முயற்சிகள் நடக்கிறதா? என்பது பற்றி ஆய்வு செய்ய குமாரபாளையத்தில் கைத்தறி ஆய்வாளர் செல்வம், வட்டார புள்ளியியல் ஆய்வாளர் செல்வராசு, துணை வேளாண்மை அலுவலர் கருப்பண்ணன் தலைமையிலான மூன்று பறக்கும் படையினர் 24 மணி நேரமும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த குழுவில் போலீசாரும் இடம் பெற்றுள்ளனர்.

Updated On: 1 Feb 2022 4:30 PM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...