/* */

குமாரபாளையத்தில் இல்லம் தேடி கல்வி திட்ட மையம் துவக்கம்

குமாரபாளையத்தில் இல்லம் தேடி கல்வி திட்ட மையம் துவக்கப்பட்டது.

HIGHLIGHTS

குமாரபாளையத்தில் இல்லம் தேடி கல்வி  திட்ட மையம் துவக்கம்
X

குமாரபாளையம் கலைமகள் வீதியில், இல்லம் தேடி கல்வி திட்ட மையம் துவக்க விழா, சி.எஸ்.ஐ. நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியை சுகந்தி தலைமையில் நடைபெற்றது.

குமாரபாளையத்தில் இல்லம் தேடி கல்வி திட்ட மையம் துவக்கப்பட்டது. கலைமகள் வீதியில் நடந்த துவக்க விழாவுக்கு, சி.எஸ்.ஐ. நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியை சுகந்தி தலைமை வகித்தார்.

அவர் பேசுகையில், கொரோனா காலத்தில் பள்ளி செயல்பட முடியாமல், மாணவ, மாணவியர்களின் கல்வி தடை பட்டதால், இல்லம் தேடி கல்வி என்ற திட்டத்தின் மூலம் குடியிருப்பு பகுதிக்கே வந்து ஆசிரிய, ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் கல்வி பயிற்றுவிக்க உள்ளனர். அதன்படி 20 மாணவர்களுக்கு ஒரு தன்னார்வலர் எனும் வகையில் வகுப்புகள் துவக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

இதில் பயிற்சி ஆசிரியர் ஜமுனா, சண்முகம் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் பங்கேற்றனர்.

Updated On: 25 March 2022 12:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘இன்று போல் என்றும் வாழ்க’ - 25வது திருமண ஆண்டு வாழ்த்துகள்
  2. லைஃப்ஸ்டைல்
    அண்ணா அண்ணிக்கு அன்பு நிறைந்த திருமண நாள் வாழ்த்துகள்...!
  3. ஆன்மீகம்
    தமிழில் நட்சத்திர பிறந்த நாள் வாழ்த்துகளை சொல்வோம்!
  4. ஆன்மீகம்
    ஈகைப் பெருநாளின் சிறப்புகளும் வாழ்த்து மொழிகளும்
  5. அரசியல்
    பாஜகவுடன் சேர்வது தற்கொலைக்கு சமம் என்ற தினகரன் இப்ப ஏன் கூட்டணி...
  6. திருவள்ளூர்
    தண்ணீர் தேடி வந்த புள்ளிமான் நாய்கள் கடித்ததில் படுகாயம்
  7. வீடியோ
    அப்பா அம்மா ரெண்டுபேருமே படிக்கல |உணர்ச்சிபொங்க சொன்ன மாணவி!உருகி...
  8. லைஃப்ஸ்டைல்
    மனைவியின் பிறந்தநாள்: அன்பையும் மதிப்பையும் காட்ட சிறந்த சந்தர்ப்பம்
  9. தமிழ்நாடு
    நாட்டாமைக்கு பா.ஜ.க.,வில் புதிய பதவி?
  10. இந்தியா
    சென்னை ஐ.ஐ.டி.,யின் பறக்கும் டாக்ஸி!