/* */

குமாரபாளையத்தில் ஏழை எளிய மக்களுக்கு தொடர்ச்சியாக உணவு வழங்கும் திமுகவினர்

குமாரபாளையத்தில் ஏழை எளிய மக்களுக்கு தொடர்ச்சியாக உணவு வழங்கும் திமுகவினர்
X

இன்று குமாரபாளையம் 2, 3, 17,ஆகிய நகராட்சி வார்டுகளில் கடந்த இரண்டு வாரங்களாக தொடரும் ஊரடங்கால் பாதிக்கப்பட்டு வேலைவாய்ப்பு இழந்துள்ள ஏழை,எளிய,நெசவாளிகள்,மற்றும் சாலையோரம் வசித்துவருகிறவர்களுக்கு குமாரபாளையம் திமுக பொறுப்பாளர் எம்.செல்வம் தலைமையில் 750 பேர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து தொடர்ச்சியாக குமராபாளையம் திமுகவினர் உணவு வழங்கி வருகின்றனர் .



Updated On: 27 May 2021 9:42 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...