/* */

பாளையம் பகுதி பள்ளிகளில் மாவட்ட கலெக்டர் திடீர் ஆய்வு

பள்ளிபாளையம் பகுதியில் உள்ள அரசு பள்ளிகளில் மாவட்ட கலெக்டர் திடீரென ஆய்வு மேற்கொண்டார்.

HIGHLIGHTS

பாளையம் பகுதி பள்ளிகளில் மாவட்ட கலெக்டர் திடீர் ஆய்வு
X

பள்ளிபாளையம் பகுதியில் உள்ள அரசு பள்ளிகளில் மாவட்ட கலெக்டர் திடீரென்று ஆய்வு மேற்கொண்டார்.

பள்ளிபாளையம் பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் ஆய்வு செய்தார். வெப்படை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 24.40 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் காத்திருப்பு கூடம், சுற்றுச்சுவர் பணிகளையும் 35.70 லட்சம் மதிப்பில் கூடுதல் வசதிகள் மேற்கொள்ளுதல் பணிகளையும் ஆய்வு செய்தார்.

ஆவாரங்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 36.69 லட்சம் கூடுதல் வசதிகள் உள்ளிட்ட பணிகள் ஆய்வு செய்தார். மாணவ, மாணவியர்களுடன் கலந்துரையாடியதுடன், பள்ளியில் பராமரிக்கப்பட்டு வரும் பதிப்வேடுகளை ஆய்வு செய்தார். பி.டி.ஓ.-க்கள் கோவிந்தன், மலர்விழி உள்பட பலர் உடனிருந்தனர்.

Updated On: 8 July 2022 3:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    எங்கள் வீட்டு பேபியே..எங்கள் செல்லமே பிறந்தநாள் வாழ்த்து..!
  2. லைஃப்ஸ்டைல்
    எங்கள் வீட்டு சின்னக் கண்மணிக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  3. தேனி
    மீண்டும் 2011ஐ உருவாக்கி விடாதீர்கள் : கேரளாவிற்கு விவசாயிகள்...
  4. அரசியல்
    எதிர்க்கட்சியை என் எதிரியாக கருத வேண்டாம் : பிரதமர் மோடி
  5. ஸ்ரீரங்கம்
    ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் நம்பெருமாள் வசந்த உற்சவம் நிறைவு
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    சவுக்கு சங்கர் மீது திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார்
  7. நாமக்கல்
    விவசாயி மீது பொய் வழக்கு பதிவு செய்த போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு இரண்டரை...
  8. தமிழ்நாடு
    பத்திரப்புதிவு துறையில் நிலம் வழிகாட்டி மதிப்பு சீரமைக்கும் பணி...
  9. ஈரோடு
    ஈரோட்டில் வாக்கு எண்ணும் பணிகள் குறித்த முதற்கட்ட பயிற்சி
  10. சினிமா
    தக் லைஃப் படத்துக்காக... திரிஷாவின் புகைப்படங்கள் வைரல்..!