/* */

குமாரபாளையம் நகராட்சியில் வேட்பாளர்களுக்கு அடையாள அட்டை வினியோகம்

குமாரபாளையம் நகராட்சி அலுவலகத்தில் நேற்றும் தபால் ஓட்டுப்பெட்டி வைக்கப்பட்டிருந்தது.

HIGHLIGHTS

குமாரபாளையம் நகராட்சியில் வேட்பாளர்களுக்கு அடையாள அட்டை வினியோகம்
X

குமாரபாளையம் நகராட்சி அலுவலகத்தில் நேற்றும் தபால் ஓட்டுப்பெட்டி வைக்கப்பட்டிருந்தது.

குமாரபாளையம் நகரமன்ற தேர்தலில் 33 வார்டுகளுக்கு 188 பேர் போட்டியிடுகின்றனர். பிப்.19ல் தேர்தல் நடைபெற்ற நிலையில் இன்று ஓட்டு எண்ணிக்கை திருச்செங்கோடு தனியார் கல்லூரியில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்க வேட்பாளர்கள் மற்றும் முகவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது.

தேர்தல் பணியாற்றியவர்கள் தபால் ஓட்டுக்களை சமர்பிக்க குமாரபாளையம் நகராட்சி அலுவலகத்தில் சீல் வைக்கப்பட்ட பெட்டி நேற்றும் போலீஸ் காவலுடன் வைக்கப்பட்டிருந்தது. அதில் நேற்று பலரும் தங்கள் தபால் ஓட்டுக்களை போட்டு சென்றனர். நகராட்சி பணியாளர்கள் ஓட்டு எண்ணிக்கைக்கு தேவையான பணிகளை செய்தனர்.

Updated On: 21 Feb 2022 1:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  2. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  3. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  4. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  7. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  8. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  9. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  10. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...