/* */

குமாரபாளையத்தில் டேங்கர் லாரிகளில் கிருமி நாசினி தெளிப்பு

குமாரபாளையத்தில் டேங்கர் லாரிகளில் கிருமி நாசினி தெளிப்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

HIGHLIGHTS

குமாரபாளையத்தில்  டேங்கர் லாரிகளில் கிருமி நாசினி தெளிப்பு
X

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் கொரானா தொற்று தினந்தோறும் அதிகரித்து வருகிறது. குமாரபாளையம் நகராட்சி சார்பில் குமராபாளையம் பேருந்து நிலையம், காய்கறி சந்தை, வணிக வளாகங்கள் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் டேங்கர் லாரிகளில் கிருமி நாசினி மருந்துகளை தெளிக்கபட்டு வருகிறது.

இதுகுறித்து நகராட்சி ஆணையர் ஸ்டேன்லி பாபு கூறியபொழுது தமிழக அரசு மற்றும் நாமக்கல் மாவட்ட மருத்துவ குழு அறிவுறுத்தலின்படி குமாரபாளையத்தில் கொரோனா தொற்று மேலும் பரவாமல் இருக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டேங்கர் லாரிகள் மூலமாக கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருவதாகவும், இந்தப் பணியானது குமாரபாளையம் நகராட்சி பகுதியில் உள்ள அனைத்து இடங்களிலும் மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்தார்.

Updated On: 28 April 2021 6:01 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பொங்கல் பொன்னாளில் வாழ்த்து சொல்வோமா..?
  2. வீடியோ
    என்னோட இரண்டாவது படம் ஆதி கூட கொஞ்சும் தமிழில் பேசிய Heroine...
  3. திருத்தணி
    திருத்தணி முருகன் கோவில் உண்டியல் திறப்பு:கிடைத்த காணிக்கை ரூ.1 கோடி
  4. ஆன்மீகம்
    சரஸ்வதி பூஜை: அறிவின் தெய்வத்தை வணங்கும் புனித நாள்
  5. வீடியோ
    பெத்தப் பிள்ளைய பாதுகாக்க வக்கில்ல ! #veeralakshmi #savukkushankar...
  6. கோவை மாநகர்
    கோவை அருகே நச்சுப் புகையை வெளியேற்றிய தார் தொழிற்சாலை செயல்பட தடை
  7. லைஃப்ஸ்டைல்
    மணமக்களுக்கு அன்பு நிறைந்த இல்லற வாழ்க்கைக்கான வாழ்த்துகள்
  8. கோவை மாநகர்
    கோவை சிறையில், சவுக்கு சங்கரை பேட்டி எடுத்த யூடியூபர் பெலிக்ஸ்...
  9. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை வானில் பறக்க காத்திருக்கும் ஜோடிகளுக்கு வாழ்த்துகள்..!
  10. வீடியோ
    நாங்கள் காத்துகொண்டு இருக்கிறோம் ! #annamalai #annamalaibjp ...