/* */

பள்ளிப்பாளையத்தில் பேரிடர் மீட்பு பயிற்சி முகாம்

பள்ளிபாளையத்தில் பேரிடர் காலத்தில் மீட்பு பணிகளை மேற்கொள்வது குறித்து பயிற்சி முகாம் தீயணைப்புத் துறையின் சார்பில் நடைபெற்றது.

HIGHLIGHTS

பள்ளிப்பாளையத்தில் பேரிடர் மீட்பு பயிற்சி முகாம்
X

பள்ளிப்பாளையத்தில் பேரிடர் காலத்தில் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பது குறித்து ஒத்திகை பயிற்சி நடைபெற்றது.

பள்ளிபாளையத்தில் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பது எப்படி? என்பது குறித்த செயல்முறை விளக்கக் முகாம் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் சார்பில் நிலைய அலுவலர் சிவகுமார் தலைமையில் நடைபெற்றது.

பருவமழை பெய்து வருவதால், இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பெண் ஒருவர் காவிரி ஆற்றில் அடித்து செல்லப்படுவது போலவும், அவரை மீட்பு படையினர் மிதவைகள், கயிறு உள்ளிட்ட பாதுகாப்பு சாதனங்கள் உதவியுடன் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட பெண்ணை பாதுகாப்பது போலவும் தத்ரூபமாக செய்து காட்டினர்.

பேரிடர் காலங்களில் தங்களை பாதுகாத்து கொள்வது எப்படி என்ற விழிப்புனர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை மீட்பு படையினர் பொதுமக்களுக்கு வினியோகம் செய்தனர்.

Updated On: 23 Jan 2022 1:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அம்மாவின் பிறந்தநாளில் அன்பின் அலைகள்!
  2. கோவை மாநகர்
    சிறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் தான் என் கையை உடைத்தார்: சவுக்கு...
  3. தேனி
    தேனியில் குப்பை சேகரிக்கும் பணி: இந்து எழுச்சி முன்னணி அதிருப்தி
  4. லைஃப்ஸ்டைல்
    நான் வணங்கும் அன்னைக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. தேனி
    தேனியில் அன்னையர் தின மாவட்ட செஸ் போட்டிகள்
  6. லைஃப்ஸ்டைல்
    அன்பு மனைவிக்கு அமுதமொழிகள்! திருமண நாள் வாழ்த்துகள்
  7. தேனி
    வணிகமயமான வீரபாண்டி திருவிழா! நெருக்கடியில் தவிக்கும் பக்தர்கள்
  8. சுற்றுலா
    ஊட்டிக்கு இ-பாஸ்: படிப்படியான வழிகாட்டி!
  9. தேனி
    தேனியில் 6வது நாளாக மழை! வீரபாண்டியில் வானில் வர்ணஜாலம்
  10. வீடியோ
    🔴LIVE : ஈழத் தமிழர்களை வைத்து சீமான் அரசியல் செய்கிறார் ! இலங்கை ஜெய...