/* */

லட்சுமி நகர் பஸ் ஸ்டாப்பில் நிழற்கூடம் அமைக்க கோரிக்கை

குமாரபாளையம் அருகே லட்சுமி நகர் பஸ் ஸ்டாப்பில், நிழற்கூடம் அமைக்க வேண்டும் என்று பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.

HIGHLIGHTS

லட்சுமி நகர் பஸ் ஸ்டாப்பில் நிழற்கூடம்   அமைக்க கோரிக்கை
X

 நிழற்குடை இல்லாத லட்சுமி நகர் பஸ் ஸ்டாப். 

பவானியில் இருந்து குமாரபாளையம் வரும் பயணிகள், லட்சுமி நகர் பஸ் ஸ்டாப்பில் காத்திருந்து பெரும்பாலும் வர வேண்டியுள்ளது. லட்சுமி நகர் பஸ் ஸ்டாப்பில், நிழற்கூடம், இருக்க வசதி இல்லை. இதனால், மழை, வெயில் காலங்களில் பயணிகள் அவதிக்குள்ளாகின்றனர்.

குறிப்பாக, வயதானவர்கள், குழந்தையுடன் வரும் தாய்மார்கள் இருக்க வசதி, நிழற்கூட வசதியின்றி, பெரும் தவிப்புக்கு உள்ளாகின்றனர். எனவே, பயணிகளின் நலன் கருதி, லட்சுமி நகர் பஸ் ஸ்டாப்பில், நிழற்கூடம் அமைக்க நடவடிக்கைக் எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 29 Dec 2021 2:00 PM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  3. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  4. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  5. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்
  6. ஆரணி
    குண்டும் குழியுமான சாலை: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
  7. போளூர்
    சேத்துப்பட்டில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் வீடு தோறும் ஆய்வு
  8. செய்யாறு
    செய்யாற்றில் பேருந்து நடத்துனர் மீது தாக்குதல்! காவல்துறை விசாரணை
  9. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  10. வந்தவாசி
    ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் டெங்கு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி