/* */

ஊரடங்கு நீட்டிப்பு பாரம்பரிய விளையாட்டுக்கு திரும்பும் மக்கள்

கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த சில வாரங்களாக முழு ஊரடங்கு தமிழகம் முழுவதும் அமுலில் உள்ளது!

HIGHLIGHTS

ஊரடங்கு நீட்டிப்பு பாரம்பரிய விளையாட்டுக்கு திரும்பும் மக்கள்
X

தமிழகத்தில் கொரோனா தொற்று அலை 2 பரவல் காரணமாக கடந்த சில வாரங்களாக முழு ஊரடங்கை தமிழக அரசு அறிவித்தது. இந்நிலையில் நேற்று காலை தமிழக அரசு தொற்று பரவல் குறையாத காரணத்தினால் தமிழக அரசு இன்னும் ஒரு வாரத்திற்கு 7/6/2021 வரை முழு ஊரடங்கு அறிவித்தது.

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில் விசைத்தறி தொழிலாளர்கள் நிறைந்த பகுதியாகும் முழு ஊரடங்கு வெளியே செல்ல முடியாது என்பதல் பொதுமக்கள் தங்கள் பொழுதுபோக்கிற்காக பாரம்பரிய விளையாட்டுகளான பரமபதம்,தாயம் ,ஆடுபுலி ஆட்டம் உள்ளிட்ட விளையாட்டுகளில் ஆர்வம் காட்டி வருகின்றனர் இது குறித்து பொதுமக்கள் கூறிய போது லாக் டவுனால் வருமானமின்றி வீட்டில் இருந்தாலும் வீட்டிற்குள் இருந்தாலும் இது போன்ற பாரம்பரிய விளையாட்டுகள் மூலம் பொழுதுபோக்கி வருவதாகவும் வெளியே செல்ல முடியாத சூழலுக்கு இந்த விளையாட்டுகள் உற்சாகத்தையும் நேரத்தையும் போக்கி வருவதாக தெரிவித்தனர்.



Updated On: 29 May 2021 10:00 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    பாஜக-வின் பிளான் B என்ன?
  2. இந்தியா
    பாஜக - காங்கிரஸ் யாருக்கு வெற்றி? தரவுகள், கள நிலவரம் சொல்வது என்ன?
  3. தமிழ்நாடு
    இப்படி ஒரு ரயில் நிலையம் கேள்விப்பட்டிருக்கீங்களா..?
  4. இந்தியா
    ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் பாஜ தலைவர் கொல்லப்பட்டார்..!
  5. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  6. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 761 கன அடியாக சரிவு..!
  7. திருத்தணி
    பள்ளிப்பட்டு அருகே அங்காள பரமேஸ்வரி ஆலய கும்பாபிஷேகம்
  8. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  9. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்