/* */

சிபிஎம் சார்பில் மனித சங்கிலி ஆர்ப்பாட்டம்

குமாரபாளையம் காவிரி பாலம் பிரிவில் பாஜக அரசை கண்டித்து சிபிஎம் சார்பில் மனித சங்கிலி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

சிபிஎம் சார்பில் மனித சங்கிலி ஆர்ப்பாட்டம்
X

சிபிஎம் சார்பில் நடைபெற்ற்ற மனித சங்கிலி ஆர்ப்பாட்டம்.

பா.ஜ.க.அரசை கண்டித்து, குமாரபாளையம் சி.பி.எம். சார்பில் கண்டன மனித சங்கிலி ஆர்ப்பாட்டம் காவேரி நகர், காவிரி பாலம் பிரிவில் நகர செயலர் ஆறுமுகம் தலைமையில் நடைபெற்றது. பீமா கோரேகான் சதி வழக்கில் சிறைபடுத்தப்பட்டோர் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும், ஊபா சட்டத்தை உடனே திரும்ப பெற வேண்டும், தேசிய புலனாய்வு முகமைக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களை திரும்ப பெற வேண்டும் என்பது உள்ளிட்ட பல கோரிக்கைகள் வலியுறுத்தி மனித சங்கிலி ஆர்பாட்டத்தில் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. காங்கிரஸ் சார்பில் ஜானகிராமன், சிவராஜ், சிவகுமார், முன்னாள் மதிமுக நகர செயலர் விஸ்வநாதன், தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட செயலர் பெருமாள் உள்பட பலர் பங்கேற்றனர்.

Updated On: 15 Sep 2021 4:45 PM GMT

Related News

Latest News

  1. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  2. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  3. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  4. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  5. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!
  6. லைஃப்ஸ்டைல்
    காத்திருப்பது என்பது பொறுமையைப் பெறுவதற்கான ஒரு வழி
  7. லைஃப்ஸ்டைல்
    கர்ணன் கொண்ட தோழமைக்காக ஆவி தன்னைத் தந்தானே! அது தான் நட்பின்...
  8. வீடியோ
    🔴LIVE : Annamalai-யை படம் பார்க்க அழைத்தேன் | Ameer பகீர் தகவல் |...
  9. லைஃப்ஸ்டைல்
    முதுமையின் மூன்றாம் கால்..! அவளுக்கு அவனும்; அவனுக்கு அவளும்..!
  10. குமாரபாளையம்
    நகராட்சி துப்புரவு பணியாளர் தற்கொலை!