/* */

குமாரபாளையம் அருகே சிபிஎம் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

நூல் விலையை குறைக்க வலியுறுத்தி குமாரபாளையம் சி.பி.எம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

குமாரபாளையம் அருகே சிபிஎம் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்
X

குமாரபாளையம் அருகே பள்ளிபாளையம் ஒன்றிய சி.பி.எம் சார்பில் கல்லங்காட்டுவலசு பகுதியில் நூல் விலை உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

குமாரபாளையம் அருகே பள்ளிபாளையம் ஒன்றிய சி.பி.எம் சார்பில் கல்லங்காட்டுவலசு பகுதியில் ஒன்றிய குழு உறுப்பினர் தனேந்திரன் தலைமையில், நூல் விலையை குறைத்து, விசைத்தறி, கார்மெண்ட்ஸ் உள்ளிட்ட ஜவுளி தொழில்களை பாதுகாத்திட வேண்டி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பஞ்சு பதுக்கல், மத்திய அரசின் தவறான ஏற்றுமதி கொள்கை கைவிட வேண்டும், பஞ்சு விலையை கட்டுப்படுத்த தமிழ்நாடு பஞ்சு கழகம் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் போடப்பட்டன.

இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பெருமாள், முன்னாள் ஒன்றிய செயலர் தனபால், ஒன்றிய குழு உறுப்பினர்கள் சேகர், சண்முகம், வெங்கடாசலம், மணிகண்டன் உள்ளிட்ட டேப் மெசின் தொழில் செய்பவர்களும் பங்கேற்றனர்.

Updated On: 23 May 2022 3:30 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    பாக்கு மரத்தில் கோடையில் பூச்சி நோய் கட்டுப்பாடு: 9ம் தேதி இலவச...
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை: பகவான் ரமண மகரிஷி ஆராதனை விழா
  3. ஈரோடு
    அந்தியூர் அருகே பர்கூரில் தொட்டியில் இருந்த தண்ணீரை குடித்து சென்ற...
  4. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  6. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  7. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  8. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  9. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  10. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு