/* */

குமார பாளையத்தில் சி.பி.எம். கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

குமாரபாளையம் சி.பி.எம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

குமார பாளையத்தில் சி.பி.எம். கட்சி சார்பில்   கண்டன ஆர்ப்பாட்டம்
X

குமாரபாளையம் சி.பி.எம். கட்சி சார்பில் ஆனங்கூர் பிரிவு பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் சி.பி.எம். கட்சி சார்பில் ஆனங்கூர் பிரிவு பகுதியில் நூல் விலையை குறைத்து, விசைத்தறி, கார்மெண்ட்ஸ் உள்ளிட்ட ஜவுளி தொழில்களை பாதுகாத்திட வேண்டி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. நகர குழு உறுப்பினர் கந்தசாமி தலைமை தாங்கினார். கோரிக்கையை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் போடப்பட்டன. இதில் மாவட்ட செயலர் கந்தசாமி, நகர செயலர் சக்திவேல், நகர குழு உறுப்பினர்கள் காளியப்பன், சண்முகம், மாதேஷ், பெருமாயி, நிர்வாகிகள் வெங்கடேசன், குருசாமி, ஆறுமுகம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Updated On: 17 May 2022 3:00 PM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!