/* */

குமாரபாளையத்தில் வெள்ள பாதிப்பு மக்களுக்கு வீடு வழங்க சி.பி.எம். கோரிக்கை

குமாரபாளையம் வெள்ள பாதிப்பு மக்களுக்கு வீடு வழங்க சிபிஎம் கோரிக்கை விடுத்துள்ளது.

HIGHLIGHTS

குமாரபாளையத்தில் வெள்ள பாதிப்பு மக்களுக்கு வீடு வழங்க சி.பி.எம். கோரிக்கை
X

குமாரபாளையம் வெள்ள பாதிப்பு பகுதிகளை சி.பி.எம். மாவட்ட செயலர் கந்தசாமி நேரில் பார்வையிட்டார்.

குமாரபாளையம் காவிரி வெள்ளத்தால் கரையோர வீடுகளில் தண்ணீர் சூழ்ந்தது. இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களை சி.பி.எம். மாவட்ட செயலர் கந்தசாமி தலைமையில் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.

இதுகுறித்து கந்தசாமி கூறுகையில், காவிரி கரையோர பகுதி மக்களுக்கு பாதுகாப்பாக வாழ்ந்திட புதிய குடியிருப்புகளை தமிழக அரசு வழங்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம், மருத்துவ வசதிகள் கிடைத்திட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதில் நிர்வாகிகள் நகர செயலர் சக்திவேல், மாவட்ட குழு உறுப்பினர் முருகேசன், நகர குழு உறுப்பினர்கள் சண்முகம், சரவணன், மாதேஷ், வெங்கடேசன், அர்சுணன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Updated On: 7 Aug 2022 2:15 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் இயற்கை உணவு திருவிழா
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  5. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  6. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  7. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  8. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  10. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...