/* */

குமாரபாளையம் திருநணா கோ சாலையில் மாட்டுப் பொங்கல் வழிபாடு

குமாரபாளையம் திருநணா கோ சாலையில் மாட்டு பொங்கல் வழிபாடு நடைபெற்றது.

HIGHLIGHTS

குமாரபாளையம் திருநணா கோ சாலையில் மாட்டுப் பொங்கல் வழிபாடு
X

குமாரபாளையம் கோ சாலையில் மாட்டு பொங்கல் வழிபாடு நடைபெற்றது.

குமாரபாளையம் இடைப்பாடி சாலை ஆனந்தாஸ்ரம வளாகத்தில் திருநணா கோ சாலை செயல்பட்டு வருகிறது. இங்கு 8 பசுமாடுகள் வளர்க்கப்பட்டு வருகிறது.

மாட்டுப்பொங்கல் திருநாளில் இவைகள் குளிக்க வைக்கப்பட்டு, சந்தனம், குங்குமம் திலகமிட்டு, கொம்புகளுக்கு வர்ணமிட்டு, அலங்கரிக்கபட்டது. அனைத்து பசுமாடுகளுக்கும் மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டன.

பவானி, சங்கமேஸ்வரர் திருக்கோவில் சிவனடியார் கூட்டத்தின் தலைவர் தியாகராஜன் பங்கேற்று, பசுமாடுகளுக்கு தீபாராதனை காட்டி வழிபாடு நடத்தினார். சிவனடியார்கள் பக்தி பாடல்கள் பாடினார்கள். இதில் பங்கேற்ற பொதுமக்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.

Updated On: 15 Jan 2022 2:45 PM GMT

Related News

Latest News

  1. கும்மிடிப்பூண்டி
    மாதர்பாக்கத்தில் தண்ணீர் பந்தலை திறந்து வைத்த கோவிந்தராஜன் எம்எல்ஏ
  2. நாமக்கல்
    வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்: மத்திய அரசு திடீர் அறிவிப்பு
  3. நாமக்கல்
    வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கான போலி விளம்பரங்கள் குறித்து கலெக்டர்...
  4. ஈரோடு
    கோபி வெங்கடேஸ்வரா கல்வி நிறுவனங்களில் படித்த 603 மாணவர்களுக்கு பணி...
  5. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கைன்னா என்னங்க ..? எப்படி வாழலாம்..?
  6. லைஃப்ஸ்டைல்
    ஸ்ரீ கிருஷ்ணரின் ஞான வார்த்தைகள் !
  7. லைஃப்ஸ்டைல்
    மே 24 ! தேசிய சகோதரர்கள் தினம். கொண்டாடலாம் வாங்க
  8. லைஃப்ஸ்டைல்
    அன்பு தம்பிகளுக்கு அண்ணாவின் பொன்மொழிகள்
  9. வீடியோ
    🔥 Delhi-யில் அடித்த Annamalai அலை!😳 மிரண்டுபோன BJP தலைமை |...
  10. லைஃப்ஸ்டைல்
    தன்னம்பிக்கை அளித்து ஊக்கமளிக்கும் பாசிடிவ் மேற்கோள்கள்