குமாரபாளையத்தில் 89 பேருக்கு கொரோனா சிகிச்சை

குமாரபாளையத்தில் 89 பேருக்கு கொரோனா சிகிச்சை
X
குமாரபாளையம் அரசு மருத்துவமனை.
குமாரபாளையத்தில் 89 பேருக்கு கொரோனா சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

குமாரபாளையத்தில் 89 பேருக்கு கொரோனா சிகிச்சையளிக்கப்படுகிறது.

இதுகுறித்து நகராட்சி சுகாதார அலுவலர் ராமமூர்த்தி கூறுகையில், குமாரபாளையத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்கள் 140 பேர். சிகிச்சை முடிந்து வீட்டிற்கு சென்றவர்கள் 51 பேர்.

தற்போது சிகிச்சையில் உள்ளவர்கள் 89 பேர். ஒரே நாளில் 5 பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அரசு மருத்துவமனையில் 1,3,4,7. ஆகிய வார்டுகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

Tags

Next Story
ai in future agriculture