குமாரபாளையத்தில் 55 பேருக்கு கொரோனா சிகிச்சை

குமாரபாளையத்தில் 55 பேருக்கு கொரோனா சிகிச்சை
X

பைல் படம்.

குமாரபாளையத்தில் கொரோனா பாதித்த 55 பேருக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்படுகிறது.

குமாரபாளையத்தில் 55 பேருக்கு கொரோனா சிகிச்சையளிக்கப்படுகிறது.

இது பற்றி நகராட்சி சுகாதார அலுவலர் ராமமூர்த்தி கூறுகையில், குமாரபாளையத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்கள் 176 பேர். சிகிச்சை முடிந்து வீட்டிற்கு சென்றவர்கள் 121 பேர். தற்போது சிகிச்சையில் உள்ளவர்கள் 55 பேர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags

Next Story
ai in future agriculture