குமாரபாளையத்தில் 55 பேருக்கு கொரோனா சிகிச்சை

குமாரபாளையத்தில் 55 பேருக்கு கொரோனா சிகிச்சை
X

குமாரபாளையம் அரசு மருத்துவமனை.

குமாரபாளையத்தில் 55 பேருக்கு கொரோனா சிகிச்சையளிக்கப்படுவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

குமாரபாளையத்தில் 55 பேருக்கு கொரோனா சிகிச்சையளிக்கப்படுகிறது.

இதுகுறித்து நகராட்சி சுகாதார அலுவலர் ராமமூர்த்தி கூறுகையில், குமாரபாளையத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்கள் 85 பேர். சிகிச்சை முடிந்து வீட்டிற்கு சென்றவர்கள் 30 பேர். தற்போது சிகிச்சையில் உள்ளவர்கள் 55 பேர். ஒரே நாளில் 11 பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர் என அவர் தெரிவித்தார்.

Tags

Next Story
photoshop ai tool