குமாரபாளையத்தில் 100 பேருக்கு கொரோனா சிகிச்சை

குமாரபாளையத்தில் 100 பேருக்கு கொரோனா சிகிச்சை
X

பைல் படம்.

குமாரபாளையத்தில் 100 பேருக்கு கொரோனா சிகிச்சையளிக்கப்படுதாக நகராட்சி சுகாதார அலுவலர் தெரிவித்துள்ளார்.

குமாரபாளையத்தில் 100 பேருக்கு கொரோனா சிகிச்சையளிக்கப்படுவதாக நகராட்சி சுகாதார அலுவலர் ராமமூர்த்தி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், குமாரபாளையத்தில் கொரோனா தொற்றால் 152 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனைகளில் சிகிச்சை முடிந்து 52 பேர் வீடு திரும்பியுள்ளனர்.

தற்போது 100 பேர் சிகிச்சையில் உள்ளனர். ஒரே நாளில் 4 பேர் கொரோனா பாதிப்புக்குள்ளாகியுள்ளனர் என அவர் தெரிவித்தார்.

Tags

Next Story
photoshop ai tool