/* */

குமாரபாளையம் சத்யாபுரியில் மூன்றாம் நாளாக நிவாரண தொகை வழங்கல்

நாமக்கல் மாவட்டம் சத்யாபுரி ரேசன் கடையில் 3 வதுநாளாக தொடர்ந்து கொரோனா நிவாரணத் தொகை ரூ 2000ம் வழங்கப்பட்டு வருகிறது.

HIGHLIGHTS

குமாரபாளையம் சத்யாபுரியில் மூன்றாம் நாளாக நிவாரண தொகை வழங்கல்
X

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் கடந்த 3 -தினங்களாக தமிழக அரசு ஏற்கனவே அறிவித்தபடி கொரானா சிறப்பு நிவாரண நிதியாக 4 ஆயிரம் ரூபாயில் முன் தணை தொகையாக 2000 ரூபாய் ரேஷன் கடைகளில் வழங்கப்பட்டு வருகிறது

இதனால் ஏராளமான மக்கள் ஒரே நேரத்தில் நிதி வாங்க திரண்டுருந்த நிலையில் அடுத்தடுத்த நாட்களில் நிலைமை சீரானது மேலும் டோக்கன் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் மட்டும் கடையினுள் அனுமதிக்கப்பட்டு நிவாரண உதவித் தொகையான 2000 வழங்கப்பட்டு வருகிறது

அதன்படி குமாரபாளையம் சத்யாபுரி ரேஷன் கடை எண் 1 ல் 3வது நாளாக இன்றும் கொரோனா நிதி ₹இரண்டாயிரம் வழங்கப்பட்டு வருகிறது!

Updated On: 17 May 2021 5:30 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    எவரெஸ்ட், MDH மசாலாப் பொருட்களை நேபாளத்தில் விற்பனை செய்ய தடை
  2. நாமக்கல்
    கொல்லிமலையில் ஜவகர் சிறுவர் மன்ற கோடைகால கலை பயிற்சி
  3. தேனி
    நீர் நிலை அருகில் செல்ல வேண்டாம்: தேனி கலெக்டர் எச்சரிக்கை
  4. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  8. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்