/* */

பள்ளிப்பாளையத்தில் மீண்டும் அதிகரித்த கொரோனா பாதிப்பு

பள்ளிப்பாளையத்தில் சில நாட்களாக கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்திருந்த நிலையில், இன்று மீண்டும் அதிகரித்துள்ளது.

HIGHLIGHTS

பள்ளிப்பாளையத்தில்  மீண்டும் அதிகரித்த கொரோனா பாதிப்பு
X

கோப்பு படம்

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில், கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு சற்று குறைந்திருந்தது. இன்று வெளியிடப்பட்ட அரசின் செய்திக்குறிப்பின்படி, பள்ளிப்பாளையத்தில், 4-பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

பள்ளிபாளையம் பகுதியில் இதுவரையிலும் 207- பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது 14-பேர் தொற்றால் உயிரிழந்துள்ள நிலையில் 131-பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 65- நபர்கள் சிகிச்சையில் உள்ளனர்.

கடந்த சில நாட்களாக பள்ளிப்பாளையம் பகுதியில் கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்து வந்த நிலையில் தற்போது அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 30 May 2021 3:32 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE: சீமான் செய்தியாளர் சந்திப்பு | #Seeman #NTK #SrilankanTamils...
  2. லைஃப்ஸ்டைல்
    அம்மாவுக்கு சொல்லுங்க.. அவங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க
  3. லைஃப்ஸ்டைல்
    கோவக்காய் சாப்பிட்டு இருக்கீங்களா? எடை குறைக்குமாம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்
  5. கல்வி
    கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும் கர்சிவ் ரைட்டிங் எனும் கையெழுத்துக்...
  6. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  7. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!
  8. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  9. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  10. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,120 கன அடியாக அதிகரிப்பு