குமாரபாளையத்தில் 10 பேருக்கு கொரோனா தொற்று

குமாரபாளையத்தில் 10 பேருக்கு கொரோனா தொற்று
X
குமாரபாளையத்தில்(30-04-2021) அன்று 10 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் இன்று 10 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. குமாரபாளையம் பகுதியில் இதுவரையிலும் 119 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இருவர் தொற்றால் உயிரிழந்துள்ள நிலையில், 37-பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் 80 நபர்கள் சிகிச்சையில் உள்ளனர்.

Tags

Next Story
AI மரங்களை நடவு செய்வதில் புரட்சி: சரியான இடத்தை எப்படி கண்டுபிடிப்பது?