/* */

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் 6 பேருக்கு கொரோனா

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் இன்று 6 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது

HIGHLIGHTS

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில்  6 பேருக்கு கொரோனா
X

பள்ளிபாளையம் பகுதியில் இதுவரையிலும் 45 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்து மூன்று பேர் தொற்றால் உயிரிழந்துள்ள நிலையில் 4-பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் 38 நபர்கள் சிகிச்சையில் உள்ளனர்!கொரோனா தொற்றால் கடந்த இரு தினங்களில் மூவர் உயிரிழந்துள்ளதால் மருத்துவதுறையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்தி பொது வெளியில் செல்லும்பொழுது மக்கள் கட்டாயம் முக கவசம் அணிந்து செல்லுமாறு பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Updated On: 29 April 2021 4:45 PM GMT

Related News

Latest News

  1. உலகம்
    ரூ.9 லட்சம் கோடி தரவுகள் அழிந்தது எப்படி?
  2. தேனி
    தமிழகத்தின் ரோட்டோரம் கிடைக்கும் அமிர்தம்!
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. தேனி
    தேனி, சோத்துப்பாறையில் கொட்டித்தீர்த்த மழை
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. திருநெல்வேலி
    தாமிரபரணி நதிக்கரையில் வைகாசி ஆரத்தி பெருவிழா!
  8. திருவள்ளூர்
    கஞ்சா போதையில் கண்டக்டரை தாக்கிய 3 இளைஞர்கள் கைது
  9. நாமக்கல்
    வேலகவுண்டம்பட்டி கொங்குநாடு பள்ளி சிபிஎஸ்இ தேர்வுகளில் சாதனை
  10. வந்தவாசி
    வந்தவாசி அருகே நள்ளிரவில் தொடர் மின் தடை: பொதுமக்கள் மறியல்