நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் 6 பேருக்கு கொரோனா

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில்  6 பேருக்கு கொரோனா
X
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் இன்று 6 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது

பள்ளிபாளையம் பகுதியில் இதுவரையிலும் 45 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்து மூன்று பேர் தொற்றால் உயிரிழந்துள்ள நிலையில் 4-பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் 38 நபர்கள் சிகிச்சையில் உள்ளனர்!கொரோனா தொற்றால் கடந்த இரு தினங்களில் மூவர் உயிரிழந்துள்ளதால் மருத்துவதுறையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்தி பொது வெளியில் செல்லும்பொழுது மக்கள் கட்டாயம் முக கவசம் அணிந்து செல்லுமாறு பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags

Next Story
ai in future agriculture