குமராபாளையத்தில் 4 பேருக்கு கொரோனா

குமராபாளையத்தில் 4 பேருக்கு கொரோனா
X
குமாரபாளையத்தில் 4 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் இன்று நான்கு பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ள்ளது குமாரபாளையம் பகுதியில் இதுவரையிலும் 163- பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது நால்வர் தொற்றால் உயிரிழந்துள்ள நிலையில் 65-பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் 95- நபர்கள் சிகிச்சையில் உள்ளனர்!.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!