குமாரபாளையத்தில் 23 பேருக்கு கொரோனா

குமாரபாளையத்தில் 23 பேருக்கு கொரோனா
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் 23 பேருக்கு புதிதாக தொற்று கண்டறியபப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் இன்று 23-பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள்ளது குமாரபாளையம் பகுதியில் இதுவரையிலும் 229- பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது 9-பேர் தொற்றால் உயிரிழந்துள்ள நிலையில் 97-பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் 123- நபர்கள் சிகிச்சையில் உள்ளனர்! தொடர்ச்சியாக குமராபாளையம் பகுதியில் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மருத்துவ குழுவினர் கவலையடைந்துள்ளனர்

Tags

Next Story