பள்ளிபாளையத்தில் இன்று 4 பேருக்கு கொரோனா பாதிப்பு

பள்ளிபாளையத்தில் இன்று 4 பேருக்கு கொரோனா பாதிப்பு
X

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் இன்று 4 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. பள்ளிபாளையம் பகுதியில் இதுவரையிலும் 36 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்து, 4 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 32 நபர்கள் சிகிச்சையில் உள்ளனர். தொடர்ச்சியான விழிப்புணர்வு மருத்துவ குழுவினரின் தொடர் கண்காணிப்பால் பள்ளிபாளையம் பகுதியில் நோய்த்தொற்று ஓரளவு கட்டுக்குள் இருப்பதாக மருத்துவ குழுவினர் தெரிவித்துள்ளனர்

Tags

Next Story
ai in future agriculture