/* */

கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம்: மாவட்ட ஆதி திராவிடர் நல அலுவலர் பங்கேற்பு

குமாரபாளையத்தில் நடைபெற்ற கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரத்தில் மாவட்ட ஆதி திராவிடர் நல அலுவலர் பங்கேற்றார்.

HIGHLIGHTS

கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம்:  மாவட்ட ஆதி திராவிடர் நல அலுவலர் பங்கேற்பு
X

மாரக்காள்காடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரத்தில் மாவட்ட ஆதி திராவிடர் நல அலுவலர் மரகதவள்ளி பங்கேற்றார்.

கொரோனா விழிப்புணர்வு வாரம் மாவட்ட கலெக்டர் உத்திரவுப்படி செயல்படுத்தப்பட்டு வருகிறது. நான்காம் நாளான நேற்று மாரக்காள்காடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா விழிப்புணர்வு நிகழ்வு தாசில்தார் தமிழரசி மாவட்ட ஆதி திராவிட நல அலுவலர் மரகதவள்ளி தலைமையில் நடைபெற்றது. இதில் முககவசம், கபசுர குடிநீர், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் கொண்ட துண்டு பிரசுரங்களை மாவட்ட ஆதி திராவிட நல அலுவலர் மரகதவள்ளி பொதுமக்களுக்கு வழங்கினார். சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஆர்.ஐ. விஜய், வி.ஏ.ஒ.-க்கள் முருகன், செந்தில்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.

Updated On: 4 Aug 2021 1:45 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    நடு தெருவுக்கு வந்த Pakistan | | China-வை நம்பினால் இது தான் கதி |...
  2. லைஃப்ஸ்டைல்
    மீன்விழி காதலிக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  3. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் மாநகராட்சி சார்பில் தேசிய டெங்கு தினம் அனுசரிப்பு..!
  4. காஞ்சிபுரம்
    மின்சாரம் தாக்கி கட்டிட தொழிலாளி பலி..!
  5. ஈரோடு
    முகூர்த்தம், வார இறுதி நாளையொட்டி ஈரோட்டில் இருந்து சிறப்பு...
  6. குமாரபாளையம்
    குமாரபாளையம் அருகே மின்சாரம் தாக்கி கணவன்- மனைவி உயிரிழப்பு
  7. சோழவந்தான்
    பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள தடுப்புகளை அப்புறப்படுத்த கோரிக்கை..!
  8. நாமக்கல்
    திருச்செங்கோடு பிரபல தனியார் கல்வி நிறுவனத்தில் வருமான வரித்துறை...
  9. மதுரை
    சந்தானம் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு: புதிய நாயகி அறிமுகம்..!
  10. திருமங்கலம்
    கீழே கிடந்த தங்க நகைகளை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த முன்னாள்...