/* */

தொடரும் ஊரடங்கு.. கவலையில் ஆட்டோ ஓட்டுனர்கள்

தொடரும் ஊரடங்கு கட்டுப்பாடுகளால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கிறோம், அரசின் உதவி தேவை என்று ஆட்டோ ஓட்டுனர்கள் கவலையில் தெரிவித்தனர்.

HIGHLIGHTS

தொடரும் ஊரடங்கு..  கவலையில் ஆட்டோ ஓட்டுனர்கள்
X

தமிழகத்தில் கொரோனா தொற்று அலை 2 வேகமாக பரவி வரும் சூழலில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் முழு ஊரடங்கு மற்றும் நேரக் கட்டுப்பாடு வாகன போக்குவரத்தில் நேர கட்டுப்பாடு உள்ளிட்ட பல நடவடிக்கை எடுத்து வருகிறது. நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பேருந்து நிறுத்தத்தில் 50க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் இயங்கி வருகின்றன. இந்த தொழிலை நம்பி ஏராளமானோர் உள்ளனர்.

இந் நிலையில் தொடரும் அரசின் இந்த ஊரடங்கு நடவடிக்கையால் வாழ்வாதாரத்தை இழந்து தவிப்பதாகவும் ஏதேனும் நிவாரண உதவி உள்ளிட்டவைகளை வழங்கவேண்டுமென ஆட்டோ ஓட்டுனர்கள் அரசிற்கு கோரிக்கை வைத்தனர்.

Updated On: 6 May 2021 10:00 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்