/* */

குமாரபாளையம் அருகே பழுதான குடிநீர் குழாய் சீரமைப்பு பணி துவக்கம்

குமாரபாளையம் அருகே பழுதான குடிநீர் குழாய் சீரமைப்பு பணி துவக்கப்பட்டது.

HIGHLIGHTS

குமாரபாளையம் அருகே பழுதான குடிநீர் குழாய்   சீரமைப்பு பணி துவக்கம்
X

குமாரபாளையம் அருகே பல்லக்காபாளையம் பகுதியில் பழுதான குடிநீர் குழாய் சீரமைப்பு பணி துவக்கப்பட்டது.

குமாரபாளையம் அருகே பல்லக்காபாளையம் ஊராட்சி குட்டிக்கிணத்தூர் பெருமாள்கோயில்காடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அருகில் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள எலந்தகுட்டை ஊராட்சி பகுதிக்கு சென்று இப்பகுதி மக்கள் தண்ணீர் எடுத்து வரும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் புகாரின்படி பழுதான குடிநீர் குழாய் சீரமைப்பு பணிகள் துவக்கப்பட்டன. இதனால் இப்பகுதி பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

Updated On: 27 Jun 2022 11:15 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்: மத்திய அரசு திடீர் அறிவிப்பு
  2. நாமக்கல்
    வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கான போலி விளம்பரங்கள் குறித்து கலெக்டர்...
  3. ஈரோடு
    கோபி வெங்கடேஸ்வரா கல்வி நிறுவனங்களில் படித்த 603 மாணவர்களுக்கு பணி...
  4. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கைன்னா என்னங்க ..? எப்படி வாழலாம்..?
  5. லைஃப்ஸ்டைல்
    ஸ்ரீ கிருஷ்ணரின் ஞான வார்த்தைகள் !
  6. லைஃப்ஸ்டைல்
    மே 24 ! தேசிய சகோதரர்கள் தினம். கொண்டாடலாம் வாங்க
  7. லைஃப்ஸ்டைல்
    அன்பு தம்பிகளுக்கு அண்ணாவின் பொன்மொழிகள்
  8. வீடியோ
    🔥 Delhi-யில் அடித்த Annamalai அலை!😳 மிரண்டுபோன BJP தலைமை |...
  9. லைஃப்ஸ்டைல்
    தன்னம்பிக்கை அளித்து ஊக்கமளிக்கும் பாசிடிவ் மேற்கோள்கள்
  10. லைஃப்ஸ்டைல்
    50 சிறந்த மகளிர் தின வாழ்த்துச் செய்திகள்!