/* */

தாலுக்கா அலுவலகத்தில் வணிக நிறுவனத்தாரிடம் ஆலோசனை கூட்டம்

கொரோனா விழிப்புணர்வு வாரத்தையொட்டி தாலுக்கா அலுவலகத்தில் வணிக நிறுவனத்தாரிடம் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

தாலுக்கா அலுவலகத்தில் வணிக நிறுவனத்தாரிடம் ஆலோசனை கூட்டம்
X

கொரோனா விழிப்புணர்வு ஊரடங்கு குறித்து தாலுக்கா அலுவலகத்தில் நடைபெற்ற வணிக நிறுவனத்தாருடனான ஆலோசனை கூட்டத்தில் தாசில்தார் தமிழரசி பேசினார்.

கொரோனா விழிப்புணர்வு வாரத்தையொட்டி குமாரபாளையம் தாலுக்கா அலுவலகத்தில் வணிக நிறுவனத்தாரிடம் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் தாசில்தார் தமிழரசி பேசியதாவது: தங்கள் நிறுவனங்களில் பணியாற்றும் பணியாளர்கள், வாடிக்கையாளர்கள் கண்டிப்பாக முககவசம் அணிந்திருக்க வேண்டும். ஒவ்வொரு கடையின் முன்பும் கிருமிநாசினி மருந்து வைத்திருக்க வேண்டும். சமூக இடைவெளி பின்பற்ற வேண்டும். அரசு நிர்ணயம் செய்த நேரத்தை கடைபிடிக்க வேண்டும். விதி மீறுபவர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார். மேலும், அந்தந்த பகுதி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திட வி.ஏ.ஒ-க்கள் அறிவுறுத்தப்பட்டனர். இந்த கூட்டத்தில் போலீஸ் எஸ்.ஐ. மலர்விழி, ஆர்.ஐ. விஜய், வி.ஏ.ஒ.-க்கள் முருகன், செந்தில்குமார், உள்பட பலர் பங்கேற்றனர்.

Updated On: 9 Aug 2021 4:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சிலருக்கு வரம்; பலருக்கு சாபமாகும் தனிமை..!
  2. லைஃப்ஸ்டைல்
    உழைப்பில் எறும்பை போல இரு..! உயர்வு தேடி வரும்..!
  3. லைஃப்ஸ்டைல்
    உலக இயக்கம்கூட உன்னால்தான், பெண்ணே..!
  4. ஈரோடு
    ஈரோடு மாநகரில் உணவு பாதுகாப்புத் துறையினர் சோதனை: 23 கிலோ அழுகிய...
  5. வீடியோ
    தமிழகத்தை கலக்கிய வினோத கல்யாணம் | தமிழர்கள் ஊர் கூடி வாழ்த்து !...
  6. லைஃப்ஸ்டைல்
    தள்ளாடும் வயதுவரை ஒன்றாகும் உறவு கணவன்-மனைவி..!
  7. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற 43 அரசு பள்ளிகள்
  8. வீடியோ
    Amethi-யிலிருந்து Raebareli-க்கு ஏவப்பட்ட பிரம்மாஸ்தரம் | தூள்...
  9. லைஃப்ஸ்டைல்
    தொப்புள்கொடி பிணைக்கும் பாச அலைக்கற்றை, சகோதரி பாசம்..!
  10. ஈரோடு
    ஈரோட்டில் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம் சார்பில் மழை, மக்கள் நலன் வேண்டி...