/* */

குமாரபாளையத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு போட்டிகள்

குமாரபாளையம் விடியல் ஆரம்பம் சார்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.

HIGHLIGHTS

குமாரபாளையத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு போட்டிகள்
X

விடியல் ஆரம்பம் புத்தக கண்காட்சி சார்பில் நாராயண நகர் நகராட்சி பள்ளி மாணவர்களுக்கு போட்டிகள் வைக்கப்பட்டு அமைப்பாளர் பிரகாஷ் தலைமையில் பரிசுகள் வழங்கப்பட்டன.

குமாரபாளையத்தில் விடியல் ஆரம்பம் சார்பில் புத்தக கண்காட்சி நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் பலரும் ஆர்வமுடன் வந்து புத்தகங்கள் வாங்கி சென்று வருகின்றனர். நாராயண நகர் அரசு பள்ளி மாணவர்களுக்கு புத்தகங்கள் எதற்கு படிக்க வேண்டும் என்ற தலைப்பில் பேச்சு, கட்டுரை போட்டிகள் நடத்தபட்டது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு அமைப்பாளர் பிரகாஷ் புத்தகங்களை பரிசாக வழங்கினார்.

இது பற்றி பிரகாஷ் கூறியதாவது:

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பல மாதமாக மாணவ, மாணவியர்கள் பள்ளிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் வாசிப்பு பழக்கத்தை விட்டு வருகிறார்கள். இது அவர்களின் வாழ்க்கைக்கு ஏற்றதல்ல. எனவே மாணவர்களிடையே வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்திட இது போன்ற போட்டிகள் வைக்கப்பட்டு பரிசாக புத்தகங்கள் வழங்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


Updated On: 23 Aug 2021 3:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தள்ளாடும் வயதுவரை ஒன்றாகும் உறவு கணவன்-மனைவி..!
  2. லைஃப்ஸ்டைல்
    தொப்புள்கொடி பிணைக்கும் பாச அலைக்கற்றை, சகோதரி பாசம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    பாக்கெட் தயிர் சாப்பிடுவது ஆரோக்கியமானதா?
  4. லைஃப்ஸ்டைல்
    அச்சம் என்ற மடமையை விரட்டுங்க...!
  5. லைஃப்ஸ்டைல்
    மாதம்பட்டி ரங்கராஜன் ஸ்டைல் மா இஞ்சி தொக்கு செய்வது எப்படி?
  6. இந்தியா
    மும்பை அருகே குடிபோதையில் பெண்கள் அமளி!
  7. லைஃப்ஸ்டைல்
    காற்றுக்காதலனின் அணைப்பால், மேக காதலியின் ஆனந்தக்கண்ணீர், மழை..!
  8. நாமக்கல்
    10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் நாமக்கல் குறிஞ்சி பள்ளி மாணவர்கள் சாதனை
  9. பொள்ளாச்சி
    பொள்ளாச்சியில் 8.400 கிலோ கஞ்சா பறிமுதல் ; தந்தை, மகன் கைது
  10. லைஃப்ஸ்டைல்
    மனமே உனக்கான நண்பனும் எதிரியும்..!