/* */

புறவழிச்சாலை புதிய தார் சாலையில் வெள்ளைக்கோடு போடும் பணி துவக்கம்

குமாரபாளையம் அருகே புறவழிச்சாலை புதிய தார் சாலையில் வெள்ளைக்கோடு போடும் பணி துவக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

புறவழிச்சாலை புதிய தார் சாலையில் வெள்ளைக்கோடு போடும் பணி துவக்கம்
X

குமாரபாளையம் அருகே புறவழிச்சாலை புதிய தார் சாலையில் கத்தேரி பிரிவு பகுதியில் வெள்ளைக்கோடு போடும் பணி துவக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே சேலம் கோவை புறவழிச்சாலையில் புதிய தார் சாலை சில நாட்களுக்கு முன்பு அமைக்கப்பட்டது. இதில் டூவீலர் செல்லவும், பிரிவு சாலைகளில் வாகனங்கள் காத்திருந்து செல்லும் வகையிலான வெள்ளை கோடுகள் போடப்படாமல் இருந்தது. பொதுமக்களின் கோரிக்கை ஏற்று, நேற்று கத்தேரி பிரிவு பகுதியில் புதிய தார் சாலையில் வெள்ளைக்கோடு போடும் பணி துவக்கப்பட்டுள்ளது.

இதனால் டூவீலர்களில் செல்பவர்கள், பிரிவு சாலைகளில் செல்பவர்கள் அச்சமின்றி செல்லும் நிலை உருவாகியுள்ளதால் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர்.

Updated On: 11 May 2022 3:00 PM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  2. தொழில்நுட்பம்
    550 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள டிரிபிள்-ஸ்டார் சிஸ்டத்தை கைப்பற்றிய...
  3. உலகம்
    எகிப்தியர்கள் பிரமிடுகளை எவ்வாறு கட்டினார்கள் என்ற மர்மத்துக்கு...
  4. வீடியோ
    NO பருப்பு NO பாமாயில் எதனால் இந்த நிலைமை || #mkstalin #tngovt...
  5. இந்தியா
    அச்சம் தந்த அக்னி..! பயணிகள் பேருந்து தீவிபத்தில் 10 பேர் கருகி...
  6. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. திருவண்ணாமலை
    கிரிவலப் பாதையில் இருசக்கர வாகனத்தை திருட முயன்றவர்களை போலீசில்...
  8. திருவள்ளூர்
    திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் தீ தடுப்பு ஒத்திகை விழிப்புணர்வு...
  9. இந்தியா
    நடிகை ராஷ்மிகா பாராட்டு! பிரதமர் மோடி நெகிழ்ச்சி!
  10. உலகம்
    59 ஆண்டு கால 'லீ' அரசியல் சகாப்தம் முடிவுக்கு வந்தது எப்படி?