குமாரபாளையம் புதிய தாலுகா கட்டிடம் அருகே நடைபாதை கற்கள் பதிக்கும் பணி துவக்கம்

X
குமாரபாளையம் புதிய தாலுக்கா கட்டிடம் அருகே நடைபாதை கற்கள் பதிக்கும் பணி துவக்கப்பட்டுள்ளது.
By - K.S.Balakumaran, Reporter |21 March 2022 9:00 PM IST
குமாரபாளையம் புதிய தாலுக்கா கட்டிடம் அருகே நடைபாதை கற்கள் பதிக்கும் பணி துவக்கப்பட்டுள்ளது.
குமாரபாளையம் சேலம் சாலை காவேரி பாலம் முதல் சேலம் கோவை புறவழிச்சாலை கத்தேரி பிரிவு வரை வடிகால், 3 கி.மீ தூரம் நடைமேடை அமைக்கும் பணி 8 மாதத்திற்கும் மேலாக நடைபெற்று வருகிறது.
அனைத்து பகுதிகளிலும் வடிகால் பணிகள் நிறைவுபெற்ற நிலையில், நடைமேடை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.நேற்று புதிய தாலுகா அலுவலகம் பகுதியில் நடைமேடை அமைக்கும் பணி துவங்கியது.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu