/* */

குமாரபாளையத்தில் நாடக, திரை கலைஞர் பூ ராமுவிற்கு நினைவேந்தல் கூட்டம்

நாடக, திரை கலைஞர் பூ ராமுவிற்கு நினைவேந்தல் கூட்டம் குமாரபாளையத்தில் நடந்தது.

HIGHLIGHTS

குமாரபாளையத்தில் நாடக, திரை கலைஞர் பூ ராமுவிற்கு நினைவேந்தல் கூட்டம்
X

நாடக மற்றும் திரைக் கலைஞர் பூ ராமுவிற்கு நினைவேந்தல் கூட்டம் குமாரபாளையத்தில் நடந்தது.

நாடக மற்றும் திரைக் கலைஞர் பூ ராமு சில நாட்கள் முன்பு இறந்தார். இவருக்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் சார்பில் குமாரபாளையத்தில் நினைவேந்தல் கூட்டம் உதவி தலைவர் குணசேகரன் தலைமையில் ஆனங்கூர் பிரிவு சாலையில் நடந்தது. அவரது திருவுருவப்படத்திற்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு, மலரஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் இலக்கிய தளம் அன்பழகன், நிர்வாகிகள் சுவாமிநாதன், பாண்டியன், காந்தி சரவணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Updated On: 1 July 2022 3:45 PM GMT

Related News

Latest News

  1. ஈரோடு
    பவானி ஆறு வறண்டதால் ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும்...
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் கோடைகால பயிற்சி முகாம்
  3. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மத்திய சிறை அருகே கைதிகள் நடத்த போகும் பெட்ரோல் பங்க்
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் மாவட்ட ஆட்சியர் பங்கேற்ற என் கல்லூரிக்கனவு நிகழ்ச்சி
  5. கவுண்டம்பாளையம்
    கோவை வாக்கு எண்ணிக்கை மையத்தை சுற்றியுள்ள பகுதி ரெட் ஜோனாக அறிவிப்பு
  6. லைஃப்ஸ்டைல்
    வில்லன் இல்லைன்னா கதையே இல்லை..!
  7. இந்தியா
    நாகையில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு மீண்டும் கப்பல்...
  8. லைஃப்ஸ்டைல்
    பனை நுங்கு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  9. இந்தியா
    விஜயகாந்த்துக்கு மே 9ம் தேதி பத்மபூஷன் விருது: பிரேமலதா தகவல்
  10. அரசியல்
    சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்ட ரூ.4 கோடி தொடர்பான வழக்கு