/* */

குமாரபாளையத்தில் கல்லூரி மாணவி மாயம்: போலீசார் விசாரணை

குமாரபாளையத்தில் தனியார் கல்லூரி மாணவி மாயமானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

HIGHLIGHTS

குமாரபாளையத்தில் கல்லூரி மாணவி மாயம்: போலீசார் விசாரணை
X

பைல் படம்.

குமாரபாளையம் இடைப்பாடி சாலையில் வசிப்பவர் மைதிலி, 38. இவருக்கு இரு மகள்கள் உள்ளனர். 19 வயதுள்ள மூத்த மகள் வட்டமலை தனியார் கல்லூரியில், ப.பார்ம் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். ஏப்.9 ல் கல்லூரிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

குமாரபாளையம் அரசு கலை கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் திண்டுக்கலை சேர்ந்த விஜயபாலன் என்பவர் மீது சந்தேகம் உள்ளது என மைதிலி குமாரபாளையம் போலீசில் புகார் செய்துள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்து காணமல் போன மாணவியை தேடி வருகின்றனர்.

Updated On: 11 April 2022 1:00 PM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...