/* */

குமாரபாளையத்தில் நடந்த குழந்தை திருமணத்தை ரத்து செய்ய நடவடிக்கை

குமாரபாளையத்தில் நடந்த குழந்தை திருமணத்தை ரத்து செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

HIGHLIGHTS

குமாரபாளையத்தில் நடந்த குழந்தை திருமணத்தை    ரத்து செய்ய  நடவடிக்கை
X

குமாரபாளையம் காவல் நிலையம் பைல் படம்.

குமாரபாளையம் அம்மன் நகரை சேர்ந்தவர் ரத்தினவேல் (வயது 28.) லாரி ஓட்டுனர். இவரது சொந்த ஊர் எடப்பாடி அருகே மூன்று ரோடு. தற்போது குமாரபாளையம் அம்மன் நகரில் வசிக்கும் அக்காள் வீட்டில் கடந்த 15 ஆண்டுகளாக தங்கி வாழ்ந்து வருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த 18 வயதிற்கும் குறைவான பெண்ணை சட்ட விரோதமாக 6 மாதத்திற்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இது பற்றி தகவலறிந்த சைல்டு லைன் அமைப்பின் அலுவலர் மனோஜ்குமார், வி.ஏ.ஒ. முருகன், மகளிர் ஊர்நல அலுவலர் சாந்தி, ஆகியோர் நேரில் சென்று இது போன்று திருமணம் செய்தது தவறு என்று அறிவுறுத்தியதுடன், ஆலோசனை வழங்க நாமக்கல் குழந்தைகள் நல மையத்திற்கு அழைத்து சென்றனர்.

Updated On: 2 Aug 2022 6:52 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    நீர் நிலை அருகில் செல்ல வேண்டாம்: தேனி கலெக்டர் எச்சரிக்கை
  2. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  6. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்
  9. ஆரணி
    குண்டும் குழியுமான சாலை: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
  10. போளூர்
    சேத்துப்பட்டில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் வீடு தோறும் ஆய்வு