/* */

மேய்ச்சல் நிலமாக மாறிய காவிரி ஆறு

குமாரபாளையத்தில் காவிரி ஆறு கால்நடைகளின் மேய்ச்சல் நிலமாக மாறியுள்ளது.

HIGHLIGHTS

மேய்ச்சல் நிலமாக மாறிய காவிரி ஆறு
X

குமாரபாளையத்தில் காவிரி ஆறு கால்நடைகளின் மேய்ச்சல் நிலமாக மாறியுள்ளது.

குமாரபாளையம் காவிரி ஆற்றில் நீர் வரத்து குறைந்ததால் கண்ணுக்கு எட்டிய தூரம் வரையில் பாறைகளும், புற்களுமாக காட்சியளிக்கிறது.

இதனால் கால்நடைகள் வளர்ப்போர் தங்கள் மாடுகல், எருமைகள், ஆடுகள் ஆகியவற்றை காவிரி ஆற்றில் மேய்ச்சலுக்கு விட்டு வருகின்றனர். ஆற்றின் மையப்பகுதியை தாண்டியும் சென்று மேய்ந்து வருகிறது.

தினமும் காலை 07:00 மணிக்கு கொண்டுவந்து ஆற்றில் விட்டுவிட்டு, மாலை 06:00 மணிக்கு மேல் கால்நடைகள் வளர்ப்போர் அவைகளை தங்கள் வீடுகளுக்கு அழைத்து செல்கின்றனர்.

100க்கும் மேற்பட்ட கால்நடைகளை சேலம் சாலையில் ஒன்றாக அழைத்து செல்லும் போது போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

Updated On: 12 Feb 2022 4:00 PM GMT

Related News

Latest News

  1. தேனி
    தேனி சமதர்மபுரம் நாடார் மண்டகப்படி திருவிழா..!
  2. லைஃப்ஸ்டைல்
    கருத்து கந்தசாமிகளே..நீங்களும் இதை படிங்க...!
  3. லைஃப்ஸ்டைல்
    விநாயகருக்குப் பிடித்த விருந்துகள்: சதுர்த்தி ஸ்பெஷல் படையல் செய்வது...
  4. தென்காசி
    தென்காசி மாவட்டத்தில் அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. ஆன்மீகம்
    “மின்சாரம் வேறு மின்சார பல்புகள் வேறு” யார் சொன்னது..?
  7. லைஃப்ஸ்டைல்
    பெண்மையை போற்றும் பெருவிழாவும் மகளிர் தின வாழ்த்துக்களும்
  8. லைஃப்ஸ்டைல்
    ரமலான் வாழ்த்துக்கள்: தமிழில் நம்பிக்கையின் ஒளி
  9. வீடியோ
    🔴LIVE : சவுக்கு சங்கர் மீது மேலும் ஒரு புகார் வீரலட்சுமி பரபரப்பு...
  10. வீடியோ
    🔥நீ மேல கை வச்சு பாரு🔥தொண்டர்கள் உச்சகட்ட ஆரவாரம் |🔥Annamalai...