/* */

குமாரபாளையம் காவிரி கரையோர முட்புதர்களை அகற்றலாமே

குமாரபாளையம் காவிரி பழைய பாலம் அருகே கரையோரம் உள்ள முட்புதர்களை அகற்ற வேண்டும் என்று, கோரிக்கை எழுந்துள்ளது.

HIGHLIGHTS

குமாரபாளையம் காவிரி கரையோர முட்புதர்களை  அகற்றலாமே
X

குமாரபாளையம் காவிரி பழைய பாலம் அருகே காவிரி கரையோரம் காணப்படும் முட்புதர்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் காவிரி பழைய பாலம் அருகே, காவிரி கரையோரமாக முட்புதர்கள் அதிகம் உள்ளது. தற்போது காவிரி ஆற்றில் வெள்ளம் அதிகளவு வந்து கொண்டிருக்கும் சூழலில், அதில் வரும் பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள், முட்புதர்களில் சிக்கி, அருகே இருக்கும் குடியிருப்பு பகுதிக்குள் நுழைகின்றன.

இதனால் காவிரி கரையோரப் பகுதி மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். பொதுமக்கள் அச்சத்தை போக்கும் வகையில், கரையோரம் உள்ள முட்புதர்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 10 Nov 2021 1:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  2. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  3. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  4. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  5. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  6. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  7. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  8. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  9. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...
  10. கல்வி
    +2 க்கு பிறகு அடுத்தது என்ன? சாதித்து காட்டுவோம்!