/* */

குமாரபாளையத்தில் கார் ஓட்டுனர் தூக்கு மாட்டி தற்கொலை

குமாரபாளையத்தில், கார் ஓட்டுனர் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

HIGHLIGHTS

குமாரபாளையத்தில் கார் ஓட்டுனர் தூக்கு மாட்டி தற்கொலை
X

குமாரபாளையம் காவேரி நகரில் வசித்து வந்தவர் ரத்தினவேல், 55, கார் ஓட்டுனர். இவரது மனைவி மகேஸ்வரி, 48. நேற்று மாலை மகேஸ்வரி, தனது உறவினர் வீட்டுக்கு போயிருந்ததாக கூறப்படுகிறது. அந்த நேரத்தில், வீட்டின் அருகில் குடியிருக்கும் சிலர், ரத்தினவேல் வீட்டிற்குள் தூக்கு மாட்டி தொங்குவது கண்டு, மகேஸ்வரிக்கு தகவல் தந்துள்ளனர்.

உடனடியாக வீட்டிற்கு வந்து, அக்கம் பக்க உள்ளவர்களின் உதவியுடன், உடலை கீழே இறக்கி, குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு ரத்தினவேலை பரிசோதித்த டாக்டர், அவர் ஏற்கனவே இறந்து விட்டார் என்று கூறியுள்ளார். இதுகுறித்து, குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கடன் பிரச்சனையா? குடும்ப தகராறில் மன உளைச்சலா? என்பது பற்றி விசாரணை செய்து வருகின்றனர்.

Updated On: 21 Oct 2021 2:55 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  2. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  3. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  4. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  5. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  6. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  7. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  8. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  9. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  10. காஞ்சிபுரம்
    நீட் தேர்வில் மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்பு