/* */

பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு: கரையோரம் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை

பவானிசாகர் அணை முழு கொள்ளளவை எட்டியதால், பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு: கரையோரம் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை

HIGHLIGHTS

பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு: கரையோரம் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை
X

 பவானி காளிங்கராயன் அணைக்கட்டிலிருந்து உபரிநீர் பெருக்கெடுத்து செல்கிறது.

பவானிசாகர் அணை முழு கொள்ளளவை எட்டியதால் உபரிநீர் முழுமையாக திறக்கபட்டு வருகிறது. இதனால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோரப்பகுதிகளில் உள்ள மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

பவானி ஆற்றின் இறுதியில் உள்ள காளிங்கராயன் அணைக்கட்டுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வந்தது. அணையில் இருந்து உபரி நீராக வினாடிக்கு 3,756 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றுக்கு வெளியேறி சென்று வருகிறது.

மேலும் நீர் பிடிப்பு பகுதியில் பெய்த மழை நீரும் சேர்ந்துள்ளதால் தண்ணீர் செந்நிறத்தில் காணப்படுகிறது. பவானி சாகர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் சுமார் 90 கி.மீ. தொலைவில் உள்ள பவானி காளிங்கராயன் அணைக்கட்டுக்கு வந்தடைந்தது. இங்கிருந்து வாய்க்கால் பாசனத்திற்கு தண்ணீர் முழு அளவில் திறக்கப்பட்டு வருகிறது.

Updated On: 4 Sep 2021 4:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    திருமண நாள் வாழ்த்துக்கள்: அன்பைப் பொழிந்து, மகிழ்ச்சியைச் சொல்லும்...
  2. லைஃப்ஸ்டைல்
    "குட் நைட்" மட்டும் சொல்லாதீங்க! தமிழ்ல இப்படி சொல்லுங்க!
  3. லைஃப்ஸ்டைல்
    என் அப்பா, என் பெருமை! பிறந்தநாள் வாழ்த்துக்கள்
  4. லைஃப்ஸ்டைல்
    என்னில் பாதியானவளுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 207 கன அடியாக அதிகரிப்பு
  6. லைஃப்ஸ்டைல்
    பக்ரீத் வாழ்த்து சொல்வோம் வாங்க..!
  7. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 232 கன அடியாக அதிகரிப்பு
  8. லைஃப்ஸ்டைல்
    ஆயுத பூஜை வாழ்த்துக்கள் தமிழ்: 50 பொன்மொழிகளுடன்
  9. உலகம்
    இந்தியா நிலவில் தரையிறங்கியபோது பாகிஸ்தானில் நடந்தது என்ன? வைரலான...
  10. சினிமா
    கையில் கட்டுடன் கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு புறப்பட்ட ஐஸ்வர்யா ராய்