/* */

குமாரபாளையம் அருகே நம்ம ஊரு சூப்பரு சார்பில் விழிப்புணர்வு பேரணி

குமாரபாளையம் அருகே நம்ம ஊரு சூப்பரு சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

HIGHLIGHTS

குமாரபாளையம் அருகே நம்ம ஊரு சூப்பரு சார்பில் விழிப்புணர்வு பேரணி
X

குமாரபாளையம் அருகே குப்பாண்டபாளையம் ஊராட்சி சார்பில் நம்ம ஊரு சூப்பரு என்ற திட்டத்தின் கீழ் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நீர் நிலைகள் பாதுகாப்பு, மரங்கள் பாதுகாப்பு ஆகியன குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தல் படி குமாரபாளையம் அருகே குப்பாண்டபாளையம் ஊராட்சி சார்பில் நம்ம ஊரு சூப்பரு என்ற திட்டத்தின் கீழ் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நீர் நிலைகள் பாதுகாப்பு, மரங்கள் பாதுகாப்பு, பிளாஸ்டிக் ஒழிப்பு ஆகியன குறித்து விழிப்புணர்வு பேரணி ஊராட்சி அலுவலகத்தில் துவங்கி, முக்கிய வீதிகளின் வழியாக சென்று எம்.ஜி.ஆர். நகர் பஸ் ஸ்டாப்பில் நிறைவு பெற்றது. ஊராட்சி தலைவி கவிதா வேலுமணி கொடியசைத்து பேரணியை துவக்கி வைத்தார்.

பி.டி.ஓ. கோவிந்தராஜ், ஊராட்சி செயலர் செந்தில் மற்றும் மகளிர் குழுவினர் பெருமளவில் பங்கேற்றனர். வழியில் உள்ள ஒவ்வொரு கடையிலும் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டன.

Updated On: 19 Sep 2022 2:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    போலி உறவுகளை காலி செய்யுங்கள்..! வேண்டாத சுமைகள்..!
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை விர்ர்ர்... 5 நாட்களில் 70 பைசா உயர்வு
  3. வீடியோ
    2024க்கு பிறகு தேர்தல் கிடையாதா? பிரதமர் Modi பரபரப்பு வாக்குமூலம் !...
  4. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை ஒரு நந்தவனம்..! ரசித்து வாழுங்கள்..!
  5. ஈரோடு
    ஈரோடு அட்வகேட் அசோசியேசன் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு
  6. வீடியோ
    பெரிய அளவில் பேரம் பேசிய Uddhav Thackeray | பொதுவெளியில் போட்டுடைத்த...
  7. வீடியோ
    🔴LIVE : சீனாவில் இருந்து வெளியேறும் கார்ப்பரேட்! ஆளுநர் RN.ரவி சூசக...
  8. ஈரோடு
    ஈரோடு அரசு பல்நோக்கு மருத்துவமனையில் வெப்ப நோய் சிகிச்சைக்கு சிறப்பு...
  9. லைஃப்ஸ்டைல்
    நட்சத்திரப்பழம் சாப்பிட்டு இருக்கீங்களா? தெரிஞ்சா விடமாட்டீங்க..!
  10. ஆன்மீகம்
    ‘அமைதியின் ஆழத்தில் மட்டும்தான் கடவுளின் குரல் கேட்கும்’ - பாபாவின்...