/* */

குமாரபாளையம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் விழிப்புணர்வு முகாம்

குமாரபாளையம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

HIGHLIGHTS

குமாரபாளையம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் விழிப்புணர்வு முகாம்
X

குமாரபாளையம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற விழிப்புணர்வு முகாமில் சைல்டு லைன் அலுவலர் சவுடேஸ்வரி பேசினார்.

நாமக்கல் மாவட்ட கலெக்டர் உத்திரவுப்படி, மண்டல வாரியாக அரசு பள்ளிகளில் சைல்டு லைன், போலீஸ், சமூக நலத்துறை, சுகாதாரத்துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அதன்படி, குமாரபாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற முகாமில் உதவி தலைமை ஆசிரியைகள் தமிழி, சாரதா தலைமை வகித்தனர். சைல்டு லைன் அமைப்பை சேர்ந்த அலுவலர் சவுடேஸ்வரி பங்கேற்று விழிப்புணர்வு கருத்துக்கள் குறித்து பேசினார்.

மேலும் அவர் பேசுகையில், பெண்கள் பாதுகாப்பிற்கு போலீஸ் சார்பில் அறிமுகப்படுத்தப்பட்ட செயலியை பயன்படுத்தி ஆபத்தான நேரங்களில் தங்களை பாதுகாத்து கொள்ள வேண்டும். வளர் இளம் பருவத்தில் வாலிபர்களின் வார்த்தையை நம்பி ஏமாற கூடாது. உடல் நலனில் மிகுந்த அக்கறை எடுத்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Updated On: 29 July 2022 2:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பாக்கெட் தயிர் சாப்பிடுவது ஆரோக்கியமானதா?
  2. லைஃப்ஸ்டைல்
    அச்சம் என்ற மடமையை விரட்டுங்க...!
  3. லைஃப்ஸ்டைல்
    மாதம்பட்டி ரங்கராஜன் ஸ்டைல் மா இஞ்சி தொக்கு செய்வது எப்படி?
  4. இந்தியா
    மும்பை அருகே குடிபோதையில் பெண்கள் அமளி!
  5. லைஃப்ஸ்டைல்
    காற்றுக்காதலனின் அணைப்பால், மேக காதலியின் ஆனந்தக்கண்ணீர், மழை..!
  6. நாமக்கல்
    10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் நாமக்கல் குறிஞ்சி பள்ளி மாணவர்கள் சாதனை
  7. பொள்ளாச்சி
    பொள்ளாச்சியில் 8.400 கிலோ கஞ்சா பறிமுதல் ; தந்தை, மகன் கைது
  8. லைஃப்ஸ்டைல்
    மனமே உனக்கான நண்பனும் எதிரியும்..!
  9. மேட்டுப்பாளையம்
    கல்லாறு சோதனை சாவடியில் தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா, இ-பாஸ் ஆய்வு..!
  10. அருப்புக்கோட்டை
    காரியாபட்டியில், திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு..!