/* */

குமாரபாளையம் பேருந்து நிலையத்தில் ஆதரவற்றவர்களை மீட்ட அட்சயம் அறக்கட்டளை

குமாரபாளையம் பேருந்து நிலையத்தில் சுற்றித்திரியும் ஆதரவற்றவர்களை அட்சயம் அறக்கட்டளையினர் மீட்டு முதியோர் இல்லத்தில் ஒப்படைத்தனர்.

HIGHLIGHTS

குமாரபாளையம் பேருந்து நிலையத்தில் ஆதரவற்றவர்களை மீட்ட அட்சயம் அறக்கட்டளை
X

குமாரபாளையம் பேருந்து நிலையத்தில் ஆதரவற்ற முதியவரை குளிக்க வைத்த அட்சயம் அறக்கட்டளையினர்.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் பேருந்து நிலையத்தில் ஆதரவற்ற முதியவர் மற்றும் மனநலம் பாதித்த பெண்மணி ஆகியோர் அட்சயம் அறக்கட்டளையின் மூலம் மீட்கப்பட்டனர்.

இதுகுறித்து அட்சயம் அமைப்பாளர் நவீன்குமார் கூறுகையில், குமாரபாளையம் பேருந்து நிலையத்தில் அட்சயம் அறக்கட்டளையின் மூலம் ஆதரவற்று சுற்றித்திரியும் யாசகர்களை மீட்டெடுக்கும் களப்பணி மேற்கொள்ளப்பட்டது.

இதில் 50ற்கும் மேற்பட்ட யாசகர்களின் விவரங்கள் மற்றும் குறைகள் சேகரிக்கப்பட்டது. பின் அதில் ஒருவரான கண்மங்கலாக தெரியும் பெருமாள் வயது 70 மற்றும் சாந்தி வயது 45 (மனநலம் பாதிக்கப்பட்ட பெண்மணி) என்ற ஆதரவற்ற இரண்டு நபர்களை மீட்டு, குளிக்க வைத்து, புத்தாடைகள் அணிவித்து, காவல்துறையின் அனுமதியுடன் திண்டுக்கல்லில் உள்ள முதியோர் இல்லம் மற்றும் பெருந்துறையில் உள்ள ECRC மனநல காப்பகத்தில் சேர்த்து மறு வாழ்க்கை வழங்கினோம் என தெரிவித்தார்.

Updated On: 19 Dec 2021 7:35 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    பாஜகவுடன் சேர்வது தற்கொலைக்கு சமம் என்ற தினகரன் இப்ப ஏன் கூட்டணி...
  2. வீடியோ
    அப்பா அம்மா ரெண்டுபேருமே படிக்கல |உணர்ச்சிபொங்க சொன்ன மாணவி!உருகி...
  3. லைஃப்ஸ்டைல்
    மனைவியின் பிறந்தநாள்: அன்பையும் மதிப்பையும் காட்ட சிறந்த சந்தர்ப்பம்
  4. தமிழ்நாடு
    நாட்டாமைக்கு பா.ஜ.க.,வில் புதிய பதவி?
  5. இந்தியா
    சென்னை ஐ.ஐ.டி.,யின் பறக்கும் டாக்ஸி!
  6. வீடியோ
    Pak.ஆக்கிரமிப்பு Kashmir-ல் வெடித்த போராட்டம் | India-வின் தந்திரமான...
  7. வீடியோ
    🔴LIVE : பாரத பிரதமர் நரேந்திர மோடி வாரணாசியில் வேட்புமனு தாக்கல் ||...
  8. அரசியல்
    உதயநிதிக்கு புரோமோசன்! தமிழக அமைச்சரவை மாற்றம்?
  9. கோவை மாநகர்
    சவுக்கு சங்கரின் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு
  10. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்