/* */

குமாரபாளையம பஸ் நிலைய பொதுக்கழிப்பிடத்தில் தண்ணீர் வசதிக்கு ஏற்பாடு

குமாரபாளையம் பஸ் நிலைய பொதுக்கழிப்பிடத்தில் போர்வெல் அமைத்து தண்ணீர் வசதி செய்து தர ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

HIGHLIGHTS

குமாரபாளையம பஸ் நிலைய பொதுக்கழிப்பிடத்தில் தண்ணீர் வசதிக்கு ஏற்பாடு
X

குமாரபாளையம் பஸ் நிலைய பொதுக்கழிப்பிடத்தில் நகராட்சி சேர்மன் விஜய்கண்ணன் மற்றும் நகராட்சி அதிகாரிகள் தண்ணீர் வசதி குறித்து ஆய்வு செய்தனர்.

குமாரபாளையம் பஸ் நிலைய பொதுக்கழிப்பிடம் பகலில் கூட பூட்டி வைக்கும் நிலை இருப்பதாக பொதுமக்கள் புகார் கூறி வருகிறார்கள். இது குறித்து நகராட்சி சேர்மன் விஜய் கண்ணன், பொறியாளர் ராஜேந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

ஆய்விற்கு பின்னர் சேர்மன் விஜய்கண்ணன் கூறும்போது

பஸ் நிலைய பொதுக்கழிப்பிடத்தில் அதற்கென்று தனியாக போர்வெல் இல்லாமல் இருந்து வந்துள்ளது. அருகில் இருக்கும் பைப் லைன் மூலம் தண்ணீர் எடுக்கப்பட்டு வந்தது. இங்கு தனியாக போர்வெல் அமைப்பது அவசியம் என்பதால், இங்கு புதிய போர்வெல் அமைத்து, தண்ணீர் வசதி எப்போதும் கிடைத்திடும் படி செய்திட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றார்.

Updated On: 31 May 2022 10:45 AM GMT

Related News

Latest News

  1. திருத்தணி
    காட்டுப்பன்றிகளுக்கு வைத்த மின்வேலியில் சிக்கி இளைஞர்கள் உயிரிழப்பு
  2. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  3. இந்தியா
    தினமும் இருமுறை மறைந்து தோன்றும் சிவன் கோயில்!
  4. இந்தியா
    பிரதமர் வேலை வாய்ப்பு திட்டத்தில் கடனுதவி! எப்படி வாங்குவது?
  5. சென்னை
    அடுத்த 3 நாட்கள்... பெரும் புயல் ... வெதர்மேன் எச்சரிக்கை.!
  6. அரசியல்
    கலகலக்கும் கட்சி : அதிமுகவில் என்ன நடக்கும்?
  7. லைஃப்ஸ்டைல்
    தமிழ்நாட்டு பொங்கல் - கர்நாடக சங்கராந்தி: ஒற்றுமையும் வேற்றுமையும்
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வீடு புகுந்து நகை மற்றும் ரொக்கம் திருட்டு..!
  9. ஆரணி
    ஆரணியில் கோட்டையின் தடயங்கள் கண்டுபிடிப்பு..!
  10. தமிழ்நாடு
    தமிழ்நாடு அரசின் 'தோழி பெண்கள் தங்கும் விடுதி'..!