/* */

பயிற்சி முடிந்து திரும்பிய குமாரபாளையம் என்.சி.சி. அலுவலருக்கு பாராட்டு

மகாராஷ்டிராவில் பயிற்சி முடிந்து திரும்பிய குமாரபாளையம் என்.சி.சி. அலுவலருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

HIGHLIGHTS

பயிற்சி முடிந்து திரும்பிய  குமாரபாளையம் என்.சி.சி. அலுவலருக்கு பாராட்டு
X

குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் என்.சி.சி. அலுவலராக பணியாற்றி வந்தவர் அந்தோணிசாமி (வயது 35.) இவர் என்.சி.சி. இரண்டாம் நிலை அலுவலருக்கான 20 நாட்கள் பயிற்சிக்காக மகாராஷ்டிராவில் உள்ள நாக்பூருக்கு சென்று, பயிற்சி முடிந்து திரும்பி வந்தார். இவருக்கு பள்ளியின் துணை தலைமை ஆசிரியர் அங்கப்பராஜ் தலைமையில் பாராட்டு விழா நடைபெற்றது. பி.டி.ஏ. தலைவர் வெங்கடேசன், பொருளாளர் சுப்ரமணியம், நிர்வாகிகள் அன்பரசு, ராஜேந்திரன், ராஜ்குமார், ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவியர் சால்வை அணிவித்து பாராட்டினர். அந்தோணிசாமி தனது பயிற்சி அனுபவங்களை அனைவரிடமும் பகிர்ந்து கொண்டார்.

Updated On: 10 Aug 2022 4:00 PM GMT

Related News

Latest News

  1. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 50 கன அடியாக அதிகரிப்பு
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. ஈரோடு
    மதுரையில் நாளை வணிகர் தின மாநாடு: ஈரோட்டில் இருந்து 4,000 பேர்...
  5. கோவை மாநகர்
    பெண் காவலர்களை அவதூறாக பேசிய சவுக்கு சங்கர் கைது
  6. போளூர்
    தேசிய திறனறி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. நாமக்கல்
    மோகனூர் சர்க்கரை ஆலையில் ஓய்வுபெற்ற அலுவலர்கள் முற்றுகை போராட்டம்
  9. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  10. ஆன்மீகம்
    இன்று முதல் அக்னி நட்சத்திரம் தொடக்கம்! என்ன செய்யலாம்? எதை...