/* */

குமாரபாளையத்தில் அனுமதியின்றி மரங்கள் வெட்டிய ஓட்டல் அதிபர் கைது

குமாரபாளையத்தில் அனுமதியின்றி 27 மரங்கள் வெட்டிய ஓட்டல் கடை உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

குமாரபாளையத்தில் அனுமதியின்றி மரங்கள் வெட்டிய  ஓட்டல் அதிபர் கைது
X

குமாரபாளையம் அருகே பூலக்காடு பகுதியில் 27 மரங்கள் வெட்டப்பட்டிருந்தன. 

குமாரபாளையம் அருகே பூலக்காடு பகுதியில் 27 மரங்கள் வெட்டப்பட்டிருப்பது கண்டு அப்பகுதி பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இது பற்றி வி.ஏ.ஒ. முருகன் ,மற்றும் பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் முருகேசன், இன்ஸ்பெக்டர் ரவி ஆகியோரிடம் பொதுமக்கள் தகவல் தெரிவிக்கத்தனர்.

போலீசார், விஏஓ, பொதுப் பணித்துறையினர் நேரில் வந்து விசாரணை செய்தனர். விசாரணையில் மரங்களை வெட்ட சொன்னது குமாரபாளையம் பஞ்சாபி தாபா ஓட்டல் கடை உரிமையாளர் சுந்தரமூர்த்தி, 41, என்பது தெரியவந்தது.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் கைது செய்தனர். இவர் சொல்லி மரங்களை வெட்டிய கோட்டைமேடு பகுதியை சேர்ந்த மாரியப்பன், 45, என்பவர் தலைமறைவானதால் அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Updated On: 18 Aug 2021 2:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அம்மாவை இழந்தவர்களுக்கு அவர்களின் பிறந்தநாளில் செய்ய வேண்டியது என்ன?
  2. மாதவரம்
    புழல் மின் நிலையத்தில் திடீர் தீ விபத்து
  3. லைஃப்ஸ்டைல்
    காதல் நிறைந்த வாழ்க்கைப் பயணம்! கணவருக்கு திருமண ஆண்டுவிழா...
  4. லைஃப்ஸ்டைல்
    அன்பு கணவருக்கு அன்பான ஆண்டுவிழா வாழ்த்துகள்!
  5. லைஃப்ஸ்டைல்
    அம்மாவின் பிறந்தநாளில், அன்பின் வெளிப்பாடுகள்!
  6. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 1,316 கன அடியாக அதிகரிப்பு
  7. திருநெல்வேலி
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  8. ஈரோடு
    பெருந்துறையில் வாகன சோதனையில் போதை மாத்திரை, கஞ்சா சாக்லேட் பறிமுதல்:...
  9. காஞ்சிபுரம்
    +1 தேர்வு முடிவுகள் : காஞ்சிபுரம் மாவட்டத்தில் 86.98% மாணவர்கள்...
  10. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை