/* */

சேர்மன் நட்ட 7 மரக்கன்றுகளை பிடுங்கி எறிந்த சமூக விரோதிகள்

குமாரபாளையத்தில் சேர்மன் நட்ட 7 மரக்கன்றுகளை சமூக விரோதிகள் பிடுங்கி எறிந்தனர்

HIGHLIGHTS

சேர்மன் நட்ட 7 மரக்கன்றுகளை  பிடுங்கி எறிந்த சமூக விரோதிகள்
X

குமாரபாளையம் 15வது வது வார்டு பகுதியில் சேர்மன் விஜய்கண்ணன் சுதந்திரதினவிழாவையொட்டி 25 மரக்கன்றுகள் நட்டு வைத்தார்.

குமாரபாளையம் 15வது வது வார்டு பகுதியில் சேர்மன் விஜய்கண்ணன் சுதந்திரதினவிழாவையொட்டி 25 மரக்கன்றுகள் நட்டு வைத்தார். இதற்கான ஏற்பாடுகளை அந்த வார்டு கவுன்சிலர் கோவிந்தராஜ் செய்திருந்தார். நேற்று காலை அதில் 7 மரக்கன்றுகள் மர்ம நபர்களால் பிடுங்கி எறியப்பட்டு இருந்தன.

இது பற்றி கவுன்சிலர் கோவிந்தராஜ் கூறியதாவது: மரக்கன்று நட்டு வைத்து சுற்று சூழலை பாதுகாக்க எண்ணி மரக்கன்றுகள் நட்டோம். ஆனால் இதை விரும்பாத சிலர் இதனை பிடுங்கி எறிந்துள்ளனர். இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வசம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

Updated On: 16 Aug 2022 4:49 PM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்
  2. பூந்தமல்லி
    திருவேற்காட்டில் குடியிருப்புகளை அகற்ற எதிர்ப்பு: கண்ணில் கருப்பு துணி...
  3. நாமக்கல்
    கொல்லிமலை அருவிகளில் குளிக்கத் தடை: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
  4. நாமக்கல்
    நாமக்கல், திருச்செங்கோடு நகைக்கடையில் பணத்தை ஏமாந்தவர்கள் புகாரளிக்க...
  5. கல்வி
    அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்
  6. கீழ்பெண்ணாத்தூர்‎
    வேட்டவலம் அருகே கள்ளச்சாராய ஊறல் கொட்டி அழிப்பு: ஒருவர் கைது
  7. கலசப்பாக்கம்
    பருவதமலையில் புதிய இரண்டு இடி தாங்கிகள் பொருந்தும் பணி துவக்கம்
  8. வீடியோ
    தனிச்செயலாளர் மீது வழக்குப் பதிவு | Kejriwal-க்கு புதிய நெருக்கடி |...
  9. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  10. திருவண்ணாமலை
    அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு...