/* */

குமாரபாளையம் அருகே மின் கம்ப பீங்கான் உடைந்து விழுந்து மூதாட்டி காயம்

குமாரபாளையம் அருகே மின் கம்பத்தில் தீப்பிடித்து பீங்கான் உடைந்து மூதாட்டியின் தலை மேல் விழுந்ததில் மூதாட்டி காயம்.

HIGHLIGHTS

குமாரபாளையம் அருகே மின் கம்ப பீங்கான் உடைந்து விழுந்து மூதாட்டி காயம்
X

குமாரபாளையம் அருகே மின் கம்பத்தில் தீப்பிடித்து பீங்கான் உடைந்து மூதாட்டியின் தலை மேல் விழுந்ததில் மூதாட்டி ஈரோடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குமாரபாளையம் அருகே தட்டான்குட்டை ஊராட்சி, உப்புக்குளம், காட்டுவளவு பகுதியில் வசித்து வருபவர் கருப்பாயி, 70. இவரது பேத்தி யோகானந்தி, அதே பகுதியை சேர்ந்த சதீஸ்குமார் என்பவருக்கும் பிப். 7ல் திருமணம் நடைபெறவுள்ளது. இதற்கான திருமண பணிகளை கருப்பாயி கவனித்து வந்தார்.

நேற்று மாலை 06:00 மணியளவில் வீட்டின் அருகே உள்ள மின் கம்பத்தின் கீழே நின்று கொண்டிருக்க, திடீரென்று மின் கம்பத்தின் மின் கம்பிகள் தீப்பிடித்து, அதில் இருந்த பீங்கான் ஒன்று உடைந்து கருப்பாயி தலையில் விழுந்தது. இதனால் மயக்கமடைந்த இவரை, சிகிச்சைக்காக ஈரோடு தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இது குறித்து குமாரபாளையம் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.

Updated On: 5 Feb 2022 1:18 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இசையின் அசைவு நடனம்..!
  2. சினிமா
    இந்தியன் மட்டுமா? கமல்ஹாசன் வாங்கிய தேசிய விருதுகள்! என்னென்ன...
  3. லைஃப்ஸ்டைல்
    அம்மா என்னும் மந்திரமே அகிலம் யாவும் ஆள்கிறதே!
  4. வீடியோ
    🔴LIVE :ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவை ஆதரித்து அன்புமணி ராமதாஸ் அனல்...
  5. லைஃப்ஸ்டைல்
    ‘திருமணம் என்பது ஆரம்பத்தில் சொர்க்கம்; திருமணத்துக்கு பிறகு மொத்தமுமே...
  6. ஆன்மீகம்
    சுவாமியே சரணம் ஐயப்பா!
  7. வீடியோ
    Censor Board-டை பற்றி அமீர் பேச்சு !#ameer #ameerspeech #directorameer...
  8. Trending Today News
    ஒரு சீட்டுக்கு விமானத்திலயும் அக்கப்போரா..? (வீடியோ செய்திக்குள் )
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்ட வளர்ச்சி திட்டப் பணிகள் தொடர்பான உயர் மட்டக் குழு
  10. ஈரோடு
    அந்தியூர் அருகே சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த ஜீப்