/* */

குமாரபாளையத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் தூக்கிட்டு தற்கொலை

குமாரபாளையத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

HIGHLIGHTS

குமாரபாளையத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் தூக்கிட்டு தற்கொலை
X

கோகுல்ராஜ்.

குமாரபாளையம் ஓலப்பாளையம் பகுதியில் வசிப்பவர் கோகுல்ராஜ், 26. ஆம்புலன்ஸ் ஓட்டுநர். இவர் நேற்று நள்ளிரவில் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவலின் பேரில், நே‌ரி‌ல் செ‌ன்ற குமாரபாளையம் போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் உள்ள சவக்கிடங்கில் இவரது உடல் வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 21 May 2022 5:32 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்வில் வெற்றி பெற வழிகள்
  2. தேனி
    மாயாவதிக்கு பிரதமர் பதவி! பகுஜன் சமாஜ் கட்சி ஆசை!
  3. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே முருகன் கோவில் பாலாலாலயம்
  4. திருமங்கலம்
    மீனாட்சி திருக்கல்யாணம் என்பது தெய்வத் திருமணம்!
  5. அரசியல்
    மோடியை பார்த்து எதிர்க்கட்சிகள் கலங்குவதன் காரணம் என்ன?
  6. பொன்னேரி
    ஜிஎப்சி குலோபல் பப்ளிக் பள்ளியில் விளையாட்டு போட்டி!
  7. திருப்பரங்குன்றம்
    கோயில்களில், இன்று மாலை சங்கடஹரசதுர்த்தி விழா!
  8. வேலூர்
    வாட்டி வதைக்கும் வெயில்! வேலூர் மக்கள் அவதி!
  9. தேனி
    பிரதமர் மோடி இவ்வளவு ஆவேசப்பட காரணம் என்ன?
  10. தமிழ்நாடு
    மாணவர்களை திட்டினால் கடும் நடவடிக்கை: பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை!