மக்கள் நீதி மய்யம் சார்பில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா

மக்கள் நீதி மய்யம் சார்பில்   அம்பேத்கர் பிறந்த நாள் விழா
X
பள்ளிபாளையத்தில் மக்கள் நீதி மய்யம் சார்பில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

மக்கள் நீதி மய்யம் சார்பில்

அம்பேத்கர் பிறந்த நாள் விழா


பள்ளிபாளையத்தில் மக்கள் நீதி மய்யம் சார்பில்

அம்பேத்கர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

பள்ளிபாளையத்தில் நடந்த

அம்பேத்கர் பிறந்த நாள் விழாவில் சேலம் மண்டல செயலர் காமராஜ் தலைமை வகித்தார். அம்பேத்கர் திருவுருவப்படத்திற்கு மலர்மாலைகள் அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. மாணவ, மாணவியர்களுக்கு பேச்சு, கட்டுரை, ஓவியம், விநாடி வினா போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசாக புத்தகங்கள் வழங்கப்பட்டன. இதில் ஒன்றிய மகளிர் அணி அமைப்பாளர் மல்லிகா, ஒன்றிய செயலர் மூர்த்தி, கிளை செயலர் ராஜா, பேச்சாளர் மோகன் , மாவட்ட துணை செயலர் மகுடேஸ்வரன் உள்பட பலர் பங்கேற்றனர்.

படவிளக்கம் :

பள்ளிபாளையத்தில் மக்கள் நீதி மய்யம் சார்பில்

அம்பேத்கர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

Next Story
Similar Posts
7 மணி நேரம் தொடர்ந்து வேலை செய்யும் AI
மாசுக்கட்டுப்பாடு வாரியத்தை கண்டித்து சாமானிய மக்கள் நலக்கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
மாசுக்கட்டுப்பாடு வாரியத்தை கண்டித்து சாமானிய மக்கள் நலக்கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
அம்மன் கோவில்களில்   சிறப்பு வழிபாடு
அனுமதியற்ற தொழிற்சாலைகள் இடிக்கபட்டன - பவானியில் பரபரப்பு!
மருத்துவமனைக்கு பாதுகாப்பு தேவை : மக்கள் கோரிக்கை
ஈரோட்டில் ஆட்டோ டிரைவர், முதிய பெண்ணிடம் ரூ.1.44 லட்சம் மோசடி – மோசடியின் பெயரால் மனிதநேயம் கேள்விக்குறி!
கால்வாயில் மிதந்த சடலம் - சடலத்துடன் கண்டுபிடிக்கப்பட்ட அதிர்ச்சி தரும் உண்மை!
ஆப்பரேஷன் சிந்தூர் வெற்றிக்கு மரியாதை - நாமக்கலில் பேரணி
பைக் மீது பஸ் மோதிய விபத்தில் தம்பதியர் பலி
நகை திருட்டில் சிக்கிய திருச்சி இளைஞர்
கோவிலில் திருட முயன்ற திருடன் – நேரில் பிடிபட்ட பரபரப்பான தருணம்!
விசைத்தறி தொழிலாளர்களுக்கு வேலைநிறுத்தம்: மின்தடை காரணம்